அரிச்சுவடி ஆரம்பம்!
Jan 14, 2026, 07:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரிச்சுவடி ஆரம்பம்!

Murugesan M by Murugesan M
Oct 3, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜயதசமியையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளில் தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வித்யாரம்பம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. மழலைகளின் பிஞ்சு விரல்களைப் பிடித்து சிறப்பு விருந்தினர்கள் அரிச்சுவடி எழுத வைத்த காட்சி பெற்றோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஒரு குழந்தையின் முதல் பிறந்தநாள், முதல் மழலை மொழி, முதல் நடை என ஒவ்வொரு விஷயமும் பெற்றோருக்கு மறக்க முடியாத நினைவாகவே இருக்கும். அந்த வகையில் கல்வியின் முதல் படியாகக் கருதப்படும் அரிச்சுவடி நிகழ்ச்சியும் அமைய வேண்டும் என்ற நோக்கில், தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் சிறப்பு வித்யாரம்பம் நடத்தப்பட்டது.

வடபழனி முருகன் கோயிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஐஐடி இயக்குனர் காமகோடி, வடபழனி முருகன் கோயில் தக்கார் ஆதிமூலம், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், கல்வியாளர் சுப்பிரமணியன், மருத்துவர் தீபா ஹரிஹரன், காவல்துறை உயரதிகாரி அன்பு, மருத்துவர் செங்கோட்டுவேலு, மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவச்சலம், மருத்துவர் ஜெயராஜா, தொழிலதிபர் வம்சி, தகவல் அறியும் உரிமை ஆணையர் திருமலை மூர்த்தி உள்ளிட்டோர் குழந்தைகளின் கைகளைப் பிடித்து நெல்மணிகளில் “அனா ஆவன்னா” எழுத வைத்தனர்.

வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, கல்வி சார்ந்த உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்குத் தமிழ் ஜனம் தொலைக்காட்சி Media partner ஆக இணைந்து செயல்பட்டது. இதேபோல் தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில், எழுத்தாளர் ஆதலையூர் சூரியகுமார், கல்வியாளர் ராமசுப்ரமணியன், வில்லிசைக் கலைஞர் பாரதி திருமகன், ஆன்மிக பாடகர் வீரமணிராஜூ, சங்கரா பள்ளி தாளாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் குழந்தைகளின் பிஞ்சு விரல் பிடித்து, ‛அ’ னா, ‛ஆ’ வன்னா எழுத வைத்தனர். சென்னை அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில், தினமலர் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ இதழும், ‘வேலம்மாள் கல்வி நிறுவனமும் இணைந்து நடத்திய வித்யாரம்பம் நிகழ்ச்சியில், பேராசிரியர் ஞானசம்பந்தன், மருத்துவர் சீனிவாசன், ஆன்மீக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன், எழுத்தாளர் பிரபு சங்கர், ஓய்வு பெற்ற டிஐஜி கே.வி.கே ஸ்ரீராம், திரைப்படக் கலைஞர் உமா ஐயர், பின்னணி பாடகர் ஸ்ரீவர்த்தினி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து குழந்தைகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, கல்வி சார்ந்த உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

Tags: Schooltn schoolவிஜயதசமிஅரிச்சுவடி ஆரம்பம்!
ShareTweetSendShare
Previous Post

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

Next Post

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies