தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு - உயர்நீதிமன்றம்
Oct 3, 2025, 08:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

Web Desk by Web Desk
Oct 3, 2025, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த விவகாரத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

இந்த முன்ஜாமின் மனு மீதான விசாரணை நீதிபதி ஜோதிராமன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, தொண்டர்களை கொல்ல வேண்டுமென்ற எண்ணமெல்லாம் தங்களுக்கு கிடையாது என்றும், நடந்தது ஒரு விபத்து, திட்டமிட்டு காலதாமதம் செய்யவில்லை என்ற வாதம் மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்டது.

மேலும் மற்ற இடங்களில் நடந்த கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, இங்கும் எவ்வளவு கூட்டம் வரும் என்பதை காவல்துறை கணித்திருக்க வேண்டும் என்றும், கரூரில் ஏற்பட்ட கூட்டநெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் தவறிவிட்டதாகவும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், எந்தச் சாட்சியும், ஆவணங்களும் இல்லாமல் இவ்வாறு குற்றம் சுமத்துவதை ஏற்க இயலாது எனக் கூறினார். மேலும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், இருவருக்கும் முன்ஜாமின் வழங்கக் கூடாது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார்.

இதுமட்டுமின்றி, விஜயின் தாமதமே 41 உயிர்களை பலிகொண்டதாகவும் அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, முதலில் தீர்ப்பை ஒத்திவைத்து, மாலையில் தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறினார் பின்னர் மாலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இருவரின் முன்ஜாமின் மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: tvk newsHigh Court refuses to grant anticipatory bail to Thaveka Anand
ShareTweetSendShare
Previous Post

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

Next Post

அரிச்சுவடி ஆரம்பம்!

Related News

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies