கரூர் துயரம் குறித்து மிகத் தீவிரமாக செயலாற்றி வருகிறது - முதலமைச்சர் ஸ்டாலின்
Oct 4, 2025, 03:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் துயரம் குறித்து மிகத் தீவிரமாக செயலாற்றி வருகிறது – முதலமைச்சர் ஸ்டாலின்

Web Desk by Web Desk
Oct 4, 2025, 02:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் துயரம் குறித்து உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழக அரசு மிகத் தீவிரமாகக் கவனத்தில் கொண்டு செயலாற்றி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கரூர் சம்பவம் தொடர்பாகச் சிறப்பு புலனாய்வு குழு மூலம் முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநில முதலமைச்சராக உறுதியளிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கே முன்னோடியான தமிழகம், கூட்ட நெரிசல் விபத்துகளை தவிர்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும் என்றும், மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசித்து ஒரு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வடிவமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

தமிழகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத் தக்க மாடலாக இது அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

துடைக்க முடியாத துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம் என்றும், கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நம் மக்களின் இன்னுயிரைக் காக்கவும், இனி இப்படியொரு பெருந்துயரம் நாட்டில் எங்கும் நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags: cm stalinWe are working very seriously on the Karur tragedy - Chief Minister Stalinகரூர் துயரம்
ShareTweetSendShare
Previous Post

கனடாவில் தெற்கு ஆசிய படங்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Next Post

வெனிசுலா : போதைப் பொருள் கடத்தல் படகு மீது அமெரிக்க படைகள் தாக்குதல்!

Related News

நாமக்கல்லில் இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுத்த மாவட்ட காவல்துறை!

தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு நடத்தப்படும் – சீமான்

உண்மையும் நீதியும் நிச்சயம் வெளியே வரும் : ஆதவ் அர்ஜுனா

வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளம் போல் சூழ்ந்த மழை நீர் – நோயாளிகள் அவதி!

மணலி புதுநகர் பகுதியில் உள்ள தனியார் சரக்கு பெட்டகத்தில் தீ விபத்து – ரூ.1.05 கோடி இழப்பு!

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

Load More

அண்மைச் செய்திகள்

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

தெலங்கானா : புதிய மருமகனுக்கு 101 விதமான உணவுகளை சமைத்து விருந்து அளித்த பெண்ணின் வீட்டார்!

அமெரிக்கா ராப் பாடகருக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதித்த இந்திய வம்சாவளி நீதிபதி!

காசாவில் அமைதியை கொண்டு வரும் முயற்சி – அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பாராட்டு!

இமாச்சல பிரதேசத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் சகோதரி திருமணத்தில் சகோதரன் ஸ்தானத்தில் கலந்து கொண்ட ராணுவ வீரர்கள்!

அமெரிக்கா : கடல் சீற்றத்தால் 2 வாரங்களில் இடிந்து விழுந்து 9 வீடுகள்!

பணிநீக்கம் செய்யப்படும் டிசிஎஸ் ஊழியர்களுக்கு 2 ஆண்டு ஊதியம்?

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் – டிரம்ப்

விஜய்யின் பரப்புரை : தனியார் பல் மருத்துவமனையை தொண்டர்கள் சேதப்படுத்திய விவகாரம் – மாவட்ட செயலாளர் சதீஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு!

பிலிப்பைன்ஸ் : 130 கி.மீ. வேகத்தில் வீசிய புயலால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies