வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளம் போல் சூழ்ந்த மழை நீர் - நோயாளிகள் அவதி!
Oct 4, 2025, 05:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளம் போல் சூழ்ந்த மழை நீர் – நோயாளிகள் அவதி!

Web Desk by Web Desk
Oct 4, 2025, 02:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களும், நோயாளிகளும் அவதி அடைந்துள்ளனர்.

வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆம்பூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது.

அதன் ஒரு பகுதியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் 2 அடிக்கும் மேல் மழை நீர் தேங்கியது. 23 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு புதிதாகத் திறக்கப்பட்ட மருத்துவமனையில் மழைநீர் தேங்கிய சம்பவம் அதிர்ச்சியை தருவதாகத் தெரிவித்த அப்பகுதியினர், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மழை நீரை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையே வாணியம்பாடியில் உள்ள ஏரி கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் இந்த அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளது எனவும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tags: நோயாளிகள் அவதி!Rainwater floods Vaniyambadi Government Hospital premises - patients suffer
ShareTweetSendShare
Previous Post

இமாச்சல பிரதேசத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் சகோதரி திருமணத்தில் சகோதரன் ஸ்தானத்தில் கலந்து கொண்ட ராணுவ வீரர்கள்!

Next Post

காசாவில் அமைதியை கொண்டு வரும் முயற்சி – அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Related News

மதுரை : கல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு!

செங்கல்பட்டு : பெப்சி நிறுவன ஊழியர்கள் 100 பேர் திடீர் பணிநீக்கம்!

திருவண்ணாமலை : கோயில் கோபுர கலசம் கீழே விழுந்ததால் கிராம மக்கள் வேதனை!

நாமக்கல்லில் இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுத்த மாவட்ட காவல்துறை!

தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு நடத்தப்படும் – சீமான்

உண்மையும் நீதியும் நிச்சயம் வெளியே வரும் : ஆதவ் அர்ஜுனா

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

புத்திசாலித்தனமான தலைவர் பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின்

வெனிசுலா : கடத்தல் படகு மீது தாக்குதல் – 4 பேர் பலி!

சீனா : டிரோன் குளறுபடியால் மழை போல் பொழிந்த தீப்பொறிகள்!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

தெலங்கானா : புதிய மருமகனுக்கு 101 விதமான உணவுகளை சமைத்து விருந்து அளித்த பெண்ணின் வீட்டார்!

அமெரிக்கா ராப் பாடகருக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதித்த இந்திய வம்சாவளி நீதிபதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies