நாமக்கல்லில் இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுத்த மாவட்ட காவல்துறை!
Oct 4, 2025, 05:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாமக்கல்லில் இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுத்த மாவட்ட காவல்துறை!

Web Desk by Web Desk
Oct 4, 2025, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல்லில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது 41 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிகளுக்குச் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே அதிமுக சார்பில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல்லில் பிரச்சாரம் செய்வதற்காக அதிமுகவினர் காவல்துறையில் அனுமதி கேட்டு மனு அளித்தனர்.

அதில் திருச்செங்கோடு பகுதியில் அண்ணா சிலை, குமாரபாளையம் பகுதியில் ராஜன் திரையரங்கு உள்ளிட்ட இடங்களைத் தேர்வு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆனால் அனுமதி வழங்க மறுத்த காவல்துறை அதிமுக தேர்வு செய்த இடங்கள் அனைத்து நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதி எனவும், அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

இதற்கிடையே பட்டா இடங்களைத் தேர்வு செய்து 3 ஆயிரம் பேர் மட்டுமே கலந்துகொள்ளும் அளவிற்கு பிரச்சார கூட்டத்தை நடத்த காவல்துறை அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Tags: epsAdmk NEWSedapadi palanisamyDistrict police denied permission for EPS tour in Namakkal
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு நடத்தப்படும் – சீமான்

Next Post

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

Related News

மதுரை : கல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு!

செங்கல்பட்டு : பெப்சி நிறுவன ஊழியர்கள் 100 பேர் திடீர் பணிநீக்கம்!

திருவண்ணாமலை : கோயில் கோபுர கலசம் கீழே விழுந்ததால் கிராம மக்கள் வேதனை!

தூத்துக்குடியில் கடல் அம்மா மாநாடு நடத்தப்படும் – சீமான்

உண்மையும் நீதியும் நிச்சயம் வெளியே வரும் : ஆதவ் அர்ஜுனா

வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் வெள்ளம் போல் சூழ்ந்த மழை நீர் – நோயாளிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

புத்திசாலித்தனமான தலைவர் பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின்

வெனிசுலா : கடத்தல் படகு மீது தாக்குதல் – 4 பேர் பலி!

சீனா : டிரோன் குளறுபடியால் மழை போல் பொழிந்த தீப்பொறிகள்!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

நாமக்கல்லில் இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுத்த மாவட்ட காவல்துறை!

தெலங்கானா : புதிய மருமகனுக்கு 101 விதமான உணவுகளை சமைத்து விருந்து அளித்த பெண்ணின் வீட்டார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies