இந்திய கடலோர காவல் படைக்கு அதிநவீன அக்சர் ரோந்து கப்பல்!
Oct 4, 2025, 07:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

இந்திய கடலோர காவல் படைக்கு அதிநவீன அக்சர் ரோந்து கப்பல்!

Web Desk by Web Desk
Oct 4, 2025, 06:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரைக்கால் துறைமுகத்தில் இந்திய கடலோர காவல் படை சார்பில் அக்சர் கடற்படை ரோந்து கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது.

அக்சர் ரோந்து கப்பலானது கடலோர ரோந்து, கடத்தல் எதிர்ப்பு, கடற்கொள்ளை எதிர்ப்பு, தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்காக நவீன தொழில்நுட்பத்துடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திப்த்தி மோஹில் சௌலா, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அக்சர் கப்பல் சேவையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

அப்போது தண்ணீர் விசிறியடித்து கடற்படையினர் கப்பலுக்கு வரவேற்பு அளித்தனர்.  இதனைதொடர்ந்து பேசிய பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளர் திப்த்தி மோஹில் சௌலா, 51 மீட்டர் நீளமும், 320 டன் எடையும் கொண்ட இக்கப்பல் ஒரு மணி நேரத்திற்கு 27 நாட்டிகல் கடல் மைல் தூரத்திற்கு செல்லும் திறன் கொண்டது எனக் கூறினார். இது இந்திய கடலோர பாதுகாப்பில் முக்கிய மைல் கல்லாக விளங்கும் எனவும் தெரிவித்தார்.

Tags: State-of-the-art Axar patrol ship for the Indian Coast Guardஅதிநவீன அக்சர் ரோந்து கப்பல்
ShareTweetSendShare
Previous Post

ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி!

Next Post

விஜய் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

Related News

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

யமுனை நதி சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்ட ரேகா குப்தா!

திருப்பூர் குமரனின் நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட வேண்டும் – A.C.சண்முகம் கோரிக்கை!

ஆந்திராவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

மத்திய அரசின் திட்ட விழிப்புணர்வு முகாமில் பிரதமரின் படம் புறக்கணிப்பு – பாஜகவினர் வாக்குவாதம்!

அரியலூர் அருகே ஆய்வுக்கு வந்த அமைச்சர் மதிவேந்தனை முற்றுகையிட்ட மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies