சொந்த மக்கள் மீது குண்டுவீசி இனப்படுகொலையை நடத்தி வருகிறது பாகிஸ்தான் - ஐ நா வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி
Oct 7, 2025, 01:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சொந்த மக்கள் மீது குண்டுவீசி இனப்படுகொலையை நடத்தி வருகிறது பாகிஸ்தான் – ஐ நா வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி

Web Desk by Web Desk
Oct 7, 2025, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சொந்த மக்கள் மீது குண்டுவீசி ஒரு நாடு இனப்படுகொலை நடத்தி வருவதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த திறந்த விவாதத்தின்போது பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், ஒவ்வொரு ஆண்டும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் அவதூறுகளைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றும், பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் பதிவு கறைபடாதது எனவும் தெரிவித்தார்.

சொந்த மக்கள் மீது குண்டுவீச்சு நடத்தி, திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்தும் ஒரு நாடு, தவறான வழிகாட்டுதல் மற்றும் மிகைப்படுத்தல் மூலம் உலகை திசை திருப்ப மட்டுமே முயற்சிக்கும் என பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசினார்.

அமைதி காக்கும் படைகளில் பெண்களுக்குத் தலைமைத்துவம் வழங்கி இந்தியா சிறந்த முன்னுதாரணமாக விளங்கி வருகிறது என்றும், இந்திய காவல் பணியின் முதல் பெண் அதிகாரியான கிரண் பேடி, 2003 ஆம் ஆண்டு முதல் பெண் காவல் ஆலோசகராகவும், ஐக்கிய நாடுகள் சபையின் காவல் பிரிவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார் எனவும் குறிப்பிட்டார். மேலும், அமைதி காக்கும் படையில் பணிபுரியும் பெண்கள் அமைதிக்கான தூதர்கள் எனப் பர்வதனேனி ஹரிஷ் தெரிவித்துள்ளார்.

Tags: Pakistan is committing genocide by bombing its own people - India's Permanent Representative to the UN
ShareTweetSendShare
Previous Post

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

Next Post

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்!

Related News

2025ல் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

மத்தியப்பிரதேசம் : தாய், சகோதரி மீது காவல்நிலையத்தில் 8 வயது!

கரூர் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை- சிபிஐக்கு மாற்றக்கோரி பாஜக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!

குஜராத் : பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி!

அமெரிக்கா: அவசர மருத்துவ சேவைக்காகப் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து!

பாம்பே ஃபேஷன் வீக்கில் ராம்ப் வாக் செய்த ஸ்மிருதி இரானி!

Load More

அண்மைச் செய்திகள்

திருவேற்காடு : கருமாரியம்மன் கோயிலில் 5 டன் பழங்களால் அலங்காரம்!

கார்த்திக்கு வில்லனாக நடிக்கும் ஆதி?

ராணிப்பேட்டை : இருசக்கர வாகனத்துடன் 1 கி.மீ. தூரம் சென்ற சொகுசு கார்!

ரஷ்யா பெரியளவில் தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகளே காரணம் – ஜெலென்ஸ்கி

இங்கிலாந்து : சாலையில் நடந்து செல்பவர்களை குறிவைத்து செல்போன் பறிப்பு!

கட்சித்தீவை பிரதமர் மோடியால் மட்டுமே மீட்க முடியும் : நயினார் நாகேந்திரன்

தாயின் மறைவு செய்தி கேட்டு கண்ணீருடன் சென்ற பிரேமலதா விஜயகாந்த்!

சிவகங்கை : காரின் மேல் ஏறி கடந்து சென்ற துணை சாரதி – வைரல் வீடியோ!

பயங்கரவாதிகளுக்கு தளவாட உதவிகளை வழங்கிய நபர் கைது!

கரூர் விவகாரம் சோகம் தான், அதையே பேசிக்கொண்டு இருப்பதால் சோகம் போய்விடாது – கமல்ஹாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies