உத்தரப்பிரதேசம் : இரவில் நாகினி பாம்பு போல் நடந்து கொள்ளும் மனைவி - கணவர் புகார்!
Oct 7, 2025, 07:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உத்தரப்பிரதேசம் : இரவில் நாகினி பாம்பு போல் நடந்து கொள்ளும் மனைவி – கணவர் புகார்!

Web Desk by Web Desk
Oct 7, 2025, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 உத்தரப்பிரதேசத்தில் தனது மனைவி இரவு நேரத்தில் நாகினி பாம்புபோல் மாறிப் பயமுறுத்துவதாகக் கணவர் புகார் அளித்திருக்கும் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

சீதாபூரை சேர்ந்த மீரஜ் என்பவர் ராஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த நசீமுன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது தொடங்கியது பிரச்னை.

இரவு நேரத்தில் நசீமுனின் நடவடிக்கை நாகினி பாம்புபோல் இருப்பதாகவும் தன்னைக் கடித்து அச்சுறுத்துவதாகவும் மீரஜ் தெரிவித்துள்ளார். இதையடுத்து மனைவிக்குப் பேய் பிடித்துவிட்டதாக நினைத்து மீரஜ் பேயோட்டியும் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

இந்நிலையில் மனைவியிடமிருந்து தன்னை காப்பாற்றுமாறு மாவட்ட நீதிபதியிடம் மீரஜ் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாகப் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Uttar Pradesh: Wife and husband complain that she behaves like a snake at nightகணவர் புகார்
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானா : அரசின் அலட்சியத்தால் மாணவர்கள் வெளியே நிறுத்தப்பட்ட அவலம்!

Next Post

பிக் பாஸ் கன்னடா நிகழ்ச்சிக்கு வந்த திடீர் சிக்கல்!

Related News

நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் – அழகான டார்ஜிலிங் – அலங்கோலமான அவலம்!

தெலங்கானா : அரசின் அலட்சியத்தால் மாணவர்கள் வெளியே நிறுத்தப்பட்ட அவலம்!

ஒடிசா : 55 வயதான பெண்ணை இழுத்துச் சென்ற ராட்சத முதலை!

கேரளா : காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

பீகார் தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் மைதிலி தாகூர்?

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

Load More

அண்மைச் செய்திகள்

செய்யும் தொழிலே தெய்வம் : சிற்பமாக வடிக்கப்படும் உள்ளூர் தொழில்கள்!

ஆரோக்கியம் சுறுசுறுப்பு தான் முக்கியம் – துப்புரவு பணியில் கோடீஸ்வரர்!

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்காத திமுக ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

4 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள மயிலாடும்பாறை வியூ பாயிண்ட் : விரைந்து திறக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தருமபுரம் ஆதீனம் எச்சரிக்கை!

சமயபுரம் கோயிலில் பக்தர்களை அவமதித்த பெண் ஊழியரை பணிநீக்கம் செய்ய வேண்டும் – காடேஸ்வரா சுப்பிரமணியன் வலியுறுத்தல்!

பிக் பாஸ் கன்னடா நிகழ்ச்சிக்கு வந்த திடீர் சிக்கல்!

உத்தரப்பிரதேசம் : இரவில் நாகினி பாம்பு போல் நடந்து கொள்ளும் மனைவி – கணவர் புகார்!

புதிய Bolero, Bolero Neo மாடல் கார்கள் அறிமுகம்!

கரூர் சம்பவம் : மடைமாற்றம் செய்ய முயலும் திமுக – தமிழிசை செளந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies