பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் கனமழை - இருளில் மூழ்கிய 50க்கும் மேற்பட்ட கிராமங்கள்!
Jan 14, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் கனமழை – இருளில் மூழ்கிய 50க்கும் மேற்பட்ட கிராமங்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 8, 2025, 09:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரியில் பெய்த கனமழையால் டிரான்ஸ்ஃபார்மர்கள் பழுதாகி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கிய நிலையில், மின்சார வசதியின்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி பென்னாகரத்தில் அமைந்துள்ள தலைமை மின் அலுவலகத்தில் பல பிரதான டிரான்ஸ்ஃபார்மர்கள் பழுதாகின. டிரான்ஸ்ஃபார்மர்களை பழுதுபார்க்கும் பணி தற்போது வரை முடிவடையாததால், ஏரியூர், பெரும்பாலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

மேலும், பல்வேறு கிராமங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் மின்சார வசதியின்றி கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், மின்வாரிய அதிகாரிகள் தங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், மின்வாரிய ஊழியர்களும் 15 நாட்கள் வரை மின்சாரம் வராது என அலட்சியமாக பதிலளிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், டிரான்ஸ்ஃபார்மர்களில் பழுதை சரிசெய்து உடனடியாக மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: heavy rainpennagarampower cuttransformers failed
ShareTweetSendShare
Previous Post

குடியாத்தம் அருகே ஆற்றில் நின்றபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்!

Next Post

எட்டையபுரம் அருகே மடகிராம சாலை திட்டத்தில் ரூ. 4 கோடி முறைகேடு என புகார்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies