பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் கனமழை - இருளில் மூழ்கிய 50க்கும் மேற்பட்ட கிராமங்கள்!
Oct 8, 2025, 12:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் கனமழை – இருளில் மூழ்கிய 50க்கும் மேற்பட்ட கிராமங்கள்!

Web Desk by Web Desk
Oct 8, 2025, 09:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரியில் பெய்த கனமழையால் டிரான்ஸ்ஃபார்மர்கள் பழுதாகி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கிய நிலையில், மின்சார வசதியின்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி பென்னாகரத்தில் அமைந்துள்ள தலைமை மின் அலுவலகத்தில் பல பிரதான டிரான்ஸ்ஃபார்மர்கள் பழுதாகின. டிரான்ஸ்ஃபார்மர்களை பழுதுபார்க்கும் பணி தற்போது வரை முடிவடையாததால், ஏரியூர், பெரும்பாலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

மேலும், பல்வேறு கிராமங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் மின்சார வசதியின்றி கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், மின்வாரிய அதிகாரிகள் தங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், மின்வாரிய ஊழியர்களும் 15 நாட்கள் வரை மின்சாரம் வராது என அலட்சியமாக பதிலளிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், டிரான்ஸ்ஃபார்மர்களில் பழுதை சரிசெய்து உடனடியாக மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: heavy rainpennagarampower cuttransformers failed
ShareTweetSendShare
Previous Post

குடியாத்தம் அருகே ஆற்றில் நின்றபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்!

Next Post

எட்டையபுரம் அருகே மடகிராம சாலை திட்டத்தில் ரூ. 4 கோடி முறைகேடு என புகார்!

Related News

இந்திய விமானப்படை உலகின் 4வது பெரிய விமானப்படையாக உருவெடுத்துள்ளது – ஏர் மார்ஷல் ஏ.பி.சிங்

சாலை அமைக்காமல் பணத்தை சுருட்டிய திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

25 ஆண்டுகள் பயணம் – பிரதமர் மோடிக்கு இபிஎஸ் வாழ்த்து!

அமெரிக்காவுடன் இணைய விருப்பமா? – கனடா பிரதமரை கலாய்த்த ட்ரம்ப்!

இன்றைய தங்கம் விலை!

தீபாவளி பண்டிகை – பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

எட்டையபுரம் அருகே மடகிராம சாலை திட்டத்தில் ரூ. 4 கோடி முறைகேடு என புகார்!

பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் கனமழை – இருளில் மூழ்கிய 50க்கும் மேற்பட்ட கிராமங்கள்!

குடியாத்தம் அருகே ஆற்றில் நின்றபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – நேதாஜி மக்கள் கட்சி தலைவர் கைது!

தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ் பாஸ்கர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம்!

தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா – சுற்றுப்பயண முழு விவரம்!

விஜய் மட்டுமல்ல, உரிமை மறுக்கப்பட கூடிய அனைவருக்கும் பாஜக துணை நிற்கும் : பொன்.ராதாகிருஷ்ணன்

இந்திய விமானப்படை தினம் – விமானப்படையினரின் தியாகங்களை போற்றுவோம்!

மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினார் டாக்டர் ராமதாஸ் – ஓய்வே கிடையாது என பேட்டி!

கரூர் பெருந்துயர் சம்பவம் – வேலுசாமிபுரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies