பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் கனமழை - இருளில் மூழ்கிய 50க்கும் மேற்பட்ட கிராமங்கள்!
Jan 14, 2026, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் கனமழை – இருளில் மூழ்கிய 50க்கும் மேற்பட்ட கிராமங்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 8, 2025, 09:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரியில் பெய்த கனமழையால் டிரான்ஸ்ஃபார்மர்கள் பழுதாகி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கிய நிலையில், மின்சார வசதியின்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி பென்னாகரத்தில் அமைந்துள்ள தலைமை மின் அலுவலகத்தில் பல பிரதான டிரான்ஸ்ஃபார்மர்கள் பழுதாகின. டிரான்ஸ்ஃபார்மர்களை பழுதுபார்க்கும் பணி தற்போது வரை முடிவடையாததால், ஏரியூர், பெரும்பாலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

மேலும், பல்வேறு கிராமங்களில் தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் மின்சார வசதியின்றி கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், மின்வாரிய அதிகாரிகள் தங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், மின்வாரிய ஊழியர்களும் 15 நாட்கள் வரை மின்சாரம் வராது என அலட்சியமாக பதிலளிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், டிரான்ஸ்ஃபார்மர்களில் பழுதை சரிசெய்து உடனடியாக மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: heavy rainpennagarampower cuttransformers failed
ShareTweetSendShare
Previous Post

குடியாத்தம் அருகே ஆற்றில் நின்றபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்!

Next Post

எட்டையபுரம் அருகே மடகிராம சாலை திட்டத்தில் ரூ. 4 கோடி முறைகேடு என புகார்!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies