மேற்குவங்கம் : பாலம் இல்லாததால் நீரில் இறங்கி ஆற்றை கடந்த மக்கள்!
Oct 8, 2025, 07:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மேற்குவங்கம் : பாலம் இல்லாததால் நீரில் இறங்கி ஆற்றை கடந்த மக்கள்!

Web Desk by Web Desk
Oct 8, 2025, 04:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி அருகே பாலம் இல்லாததால் மக்கள் நீரில் இறங்கி ஆற்றைக் கடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

தொடர்மழையால் ஜல்பைகுரியில் உள்ள கதியா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பமண்டங்கா, டோண்டு மற்றும் கெர்கட்டா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பரிதவித்தனர்.

மேலும் அந்தப் பகுதியல் பாலம் அமைக்கப்படாததாலும், வழக்கமாக இயக்கப்படும் பரிசல்கள் இயங்காததால் மக்கள் பணிக்குக் கூடச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியூர்களுக்கு செல்ல மக்கள் ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags: மேற்குவங்கம்West Bengal: People crossed the river by wading in the water due to the lack of a bridgeநீரில் இறங்கி ஆற்றை கடந்த மக்கள்
ShareTweetSendShare
Previous Post

கோவை : மருதமலை கோயில் மலை பாதையில் முறைகேடாக காரில் பயணிக்கும் பக்தர்கள்!

Next Post

தங்கம் விலையில் புதிய உச்சம் : சவரன் 91,080 ரூபாய்க்கு விற்பனை!

Related News

இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சிறந்த நேரம் இது – பிரதமர் மோடி

பெர்ஃபியூமை ஓபியமாக கருதியதால் வந்த சோதனை : அமெரிக்க போலீசாரின் கைதால் பரிதவிக்கும் இந்தியரின் குடும்பம்!

ஆந்திராவில் பட்டாசு ஆலையில் தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளின் பயண தேதியை கட்டணம் இல்லாமல் மாற்றிக் கொள்ளும் புதிய வசதி விரைவில் அறிமுகம்!

“சிறுபான்மையினர் கல்வி 2025” மசோதாவுக்கு உத்தராகண்ட் ஆளுநர் குர்மித் சிங் ஒப்புதல்!

பிரதமர் மோடிக்கு அண்ணாமலை வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

மதுரை : ஊராட்சி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு!

பொய் கூற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உறுத்தவில்லையா? – அண்ணாமலை கேள்வி!

“பேச் ஒர்க்” செய்யும் முதல்வர் ஸ்டாலினை மக்கள் அத்தனை எளிதாக மன்னித்துவிடுவார்களா? – நயினார் நாகேந்திரன்

கோவை : திமுக அமைச்சர்களை பார்த்து இபிஎஸ் வாழ்க என அதிமுகவினர் முழக்கம்!

திருப்பத்தூர் : குழந்தையை கடத்த முயன்ற வட மாநில இளைஞர் கைது!

ராணிப்பேட்டை : பள்ளி செயல்படும் போது நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் – பொறுப்பற்ற முறையில் பதிலளித்த துரைமுருகன்!

தமிழ்நாடு வளர்ச்சி மாநிலத்தின் வளர்ச்சி மட்டுமல்ல, தேசிய வளர்ச்சிக்கும் முக்கியமான ஒன்று – ஆளுநர் ஆர்.என்.ரவி

மருத்துவம், இயற்பியலை தொடர்ந்து வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

கரூர் உயிரிழப்பு சம்பவம் – பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies