விமானத்தில் பயணித்த முதியவர் உயிரிழப்பு!
Jan 14, 2026, 09:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

விமானத்தில் பயணித்த முதியவர் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Oct 9, 2025, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விமானத்தில் பயணித்த முதியவர், அசைவு உணவு உண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2023-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து இலங்கையின் கொழும்பு நோக்கிச் சென்ற விமானத்தில் கலிபோர்னியாவை சேர்ந்த 85 வயதான ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணரான அசோக ஜெயவீரா பயணம் செய்தார்.

அப்போது அவர் தனக்கு சைவ உணவுதான் வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால் சைவ உணவு இல்லை எனவும் அசைவ உணவில் உள்ள இறைச்சியை தவிர்த்துவிட்டு மற்றவற்றை மட்டும் சாப்பிடுமாறும் பணிப்பெண் கூறியுள்ளார்.

இதையடுத்து இறைச்சியை தவிர்த்துவிட்டு சாப்பிட முயன்ற ஜெயவீராவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார்.

உடனடியாக ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் விமானம் தரையிறங்கியது. அங்கு ஜெயவீராவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அசைவ உணவு நுரையீரலுக்கு சென்றதால் ஆஸ்பிரேஷன் நிமோனியா ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் மூலம் இந்தச் சம்பவம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கேட்ட உணவை வழங்காத கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், ஒரு லட்சத்து 28 ஆயிரம் டாலர் இழப்பீடு வழங்கக் கோரி ஜெயவீராவின் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Tags: airoplaneElderly man dies on plane
ShareTweetSendShare
Previous Post

டி20-ல் தனக்கான இடத்தை சுப்மன் கில் சம்பாதிக்க வேண்டும் – ராபின் உத்தப்பா

Next Post

வேலூர் : திமுகவினருக்கு மட்டுமே தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies