சூடானில் போர் ராணுவம், துணை ராணுவம் இடையேயான மோதல் எதிரொலியாகத் தற்போது வரை லட்சக்கணக்கான மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
க்ரைன், ரஷ்யா மற்றும் காசா, இஸ்ரேல் போா் அளவுக்கு பல்லாயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்து வரும் சூடான் போரை நிறுத்துவதற்கு உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.
போருக்கு அஞ்சி அண்டை நாடுகளான சாட், எகிப்து ஆகிய நாடுகளுக்கும் லட்சக்கணக்கானோர் புலம் பெயா்ந்துள்ளனா்.