பிறவியில் இருந்தே நிறக்குருடு - கண்ணாடி மூலம் நிறங்களை கண்ட முதியவர்!
Jan 14, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பிறவியில் இருந்தே நிறக்குருடு – கண்ணாடி மூலம் நிறங்களை கண்ட முதியவர்!

Murugesan M by Murugesan M
Oct 9, 2025, 05:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிறவியில் இருந்தே நிறக்குருடு காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த முதியவர், சிறப்புக் கண்ணாடி மூலம் நிறங்களை கண்டதும் உணர்ச்சி வசப்பட்டு அழுத காட்சி காண்போரை நெகிழ வைத்துள்ளது.

கண்களின் விழித்திரையில் உள்ள சிறப்பு செல்களான கூம்பு செல்கள், நிறங்களை பிரித்தறிய உதவுகின்றன. இந்தக் கூம்பு செல்களில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது அவை இல்லாத நிலையே நிறக்குருடுக்கு முக்கிய காரணமாகும்.

இந்தப் பிரச்னையால் வண்ணங்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்படும். அந்த வகையில் 66 வயதான நபருக்குப் பிறவியில் இருந்தே நிறக்குருடு பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் அவரது பிறந்த நாளை ஒட்டி, குடும்பத்தினர் சிறப்பு கண்ணாடி ஒன்றை பரிசளித்தனர்.

அதனை அணிந்தவுடன் முதியவரின் முகத்தில் புத்துணர்ச்சி தோன்றியது. 66 ஆண்டுகளில் முதல் முறையாக நிறங்களைப் பார்த்ததும் அவரது செயலில் குழந்தையின் உற்சாகம் குடிகொண்டது. (ப்ரீத்) இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Color-blind from birth - an old man who saw colors through glassesபிறவியில் இருந்தே நிறக்குருடு
ShareTweetSendShare
Previous Post

8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சீன மூதாட்டி!

Next Post

பாபாஜி குகையில் தியானம் செய்த ரஜினிகாந்த்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies