பாரம்பரிய அரிசி ரகங்களில் தின்பண்டங்கள் : தீபாவளிக்கு தயாராகும் பலகாரங்களுக்கு வரவேற்பு!
Jan 14, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாரம்பரிய அரிசி ரகங்களில் தின்பண்டங்கள் : தீபாவளிக்கு தயாராகும் பலகாரங்களுக்கு வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Oct 20, 2025, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டையில் இயற்கை முறையில் விளைவித்த சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி ரகங்களை கொண்டு தயாரிக்கப்படும் திண்பண்டங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. தானியங்களின் மூலம் தயாரிக்கப்படும் திண்பண்டங்கள் குறித்தும், உலகளவில் ஏற்றுமதியாகும் அளவிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்தும் இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

உணவே மருந்து என்ற வாழ்வியல் நடைமுறையைப் பின்பற்றி நம் முன்னோர்கள் உண்ட ஊட்டச்சத்துமிக்க சிறு தானியங்கள் தான் அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்திருந்தது.

காலப்போக்கில் வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள் மறையத் தொடங்கிய நிலையில், அதனை மீண்டும் அதிகளவிலான புழக்கத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனம்.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தினை அதிரசம், கவுனி அதிரசம், வரகு மிக்சர், தினை முறுக்கு, கம்பு லட்டு, ராகி லட்டு, எனப் பல்வேறு சிறு தானியங்களின் மூலமாகத் திண்பண்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையின் போது சிறப்பு விற்பனை நடைபெற்று வந்தாலும் நடப்பாண்டில் சிறு தானியங்களின் மூலம் எட்டு வகையிலான பிஸ்கட்டுகள், மூன்று வகையான தட்டைகள், பூந்தி, லட்டு ஆகியவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளைச் சர்க்கரை, செயற்கை சாயம், மைதா மாவு, பதப்படுத்துவதற்கான வேதிப்பொருட்கள் என எந்தவித செயற்கை பொருட்களையும் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கை விவசாயத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

நாட்டுச் சர்க்கரை மற்றும் பனை கருப்பட்டி போன்றவற்றை கொண்டு தயாரிக்கப்படும் திண்பண்டங்களை உண்ணும்போது உடல்நல கோளாறுகள் பெரியளவில் ஏற்படாதுஎனக் கூறப்படுவதால் அதனை வாங்கிச் சொல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இயற்கை முறையில் விளைவிக்கக்கூடிய சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கப்படும் பலகாரங்கள் தமிழகம் மட்டுமல்லாது கேரளம், அந்திரா, தெலங்கான உள்ளிட்ட அண்டை மாநிலங்களோடு வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இயற்கை விவசாயம் என்பதைதாண்டிச் சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படும் திண்பண்டங்கள் உள்ளூர் மட்டுமின்றி உலகளவிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: Diwalicelebrating DiwaliTraditional rice varieties for snacks: Welcome to the delicacies prepared for Diwali!
ShareTweetSendShare
Previous Post

ஹிந்துக்களை அவமிதிக்கும் வகையில் தீபாவளி வாழ்த்து சொன்ன உதயநிதி – இந்து முன்னணி கண்டனம்

Next Post

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி – ஆனந்த குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies