கோவையின் புதிய அடையாளம் : நெரிசலை குறைக்குமா பிரம்மாண்ட பாலம்?
Jan 14, 2026, 11:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவையின் புதிய அடையாளம் : நெரிசலை குறைக்குமா பிரம்மாண்ட பாலம்?

Murugesan M by Murugesan M
Oct 10, 2025, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் மிக நீளமான ஜி.டி. நாயுடு மேம்பாலத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். 10.10 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பிரம்மாண்ட பாலம் அவிநாசி சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தொழில் நகரான கோவையில் அவிநாசி சாலை மிக முக்கியமான பாதையாகும். விமான நிலையம், கொடிசியா, டைடல் பார்க், பள்ளிகள், கல்லூரிகள் என ஏராளமான நிறுவனங்கள் இயங்கும் இந்தச் சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், 2020ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்தப் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

1791 கோடி ரூபாய் செலவில், 305 தூண்களுடன் இந்தப் பாலம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த ஜி.டி. நாயுடு மேம்பாலத்தைத் திறந்து வைத்தார்.

பின்னர் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்களுடன் பத்து கிலோமீட்டர் தூரம் பாலத்தில் பயணம் செய்தார். தொழில் துறையினருக்கு இந்த மேம்பாலம் மிகுந்த உதவிகரமாக இருக்கும் எனவும், விமான நிலையம் சென்று வருவதற்கும், மற்ற இடங்களுக்குச் செல்வதற்கும் இந்த மேம்பாலம் உபயோகமாக இருக்கும் எனவும் ஜி.டி. நாயுடுவின் மகன் ஜிடி கோபால் தெரிவித்தார்.

பாலத்தில் வாகனங்கள் ஏறுதல் மற்றும் இறங்கும் பகுதிகளில் விபத்து ஏற்படாமல் இருக்க Anti-Crash Roller அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பால இணைப்புகளில் சத்தம் எழாமல் இருக்க ஜெர்மன் டெக்னாலஜியில் Expansion Joint தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தின் திட்டம் அறிவிக்கப்பட்டது முதல், பணிகளின் 70% மேற்பார்வையை மாநில நெடுஞ்சாலைத் துறையின் பெண் பொறியாளர்கள் மேற்கொண்டனர்.

வழக்கமாக 45 நிமிடங்கள் எடுத்த பாதையை இப்போது 10 நிமிடங்களில் கடக்க முடிகிறது எனப் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கோவையின் புதிய அடையாளமாக உருவாகியுள்ள ஜி.டி. நாயுடு மேம்பாலம், தொழில் மற்றும் ஐ.டி. துறைகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: kovai"Tree bridge" work put on hold: People suffer due to traffic changesCoimbatore's new identity: Will the grand bridge reduce congestion?பிரம்மாண்ட பாலம்
ShareTweetSendShare
Previous Post

காலையில் வெறும் வயிற்றில் என்ன உணவுகளை சாப்பிடக் கூடாது? – சொல்கிறார் மருத்துவர் சுபம் வத்யா

Next Post

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே தொடரும் மோதல் போக்கு!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies