டெல்லியில் இனவெறி கேலிக்கு உள்ளாக்கப்பட்ட மேகாலயா பெண்!
Oct 10, 2025, 08:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லியில் இனவெறி கேலிக்கு உள்ளாக்கப்பட்ட மேகாலயா பெண்!

Web Desk by Web Desk
Oct 10, 2025, 05:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் தனக்கு நேர்ந்த இனவெறி சம்பவங்களை சுட்டிக்காட்டி மேகாலயாவை சேர்ந்த பெண் வெளியிட்டுள்ள வீடியோ பேசுபொருளாகியுள்ளது.

மேகாலயாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 3 ஆண்டுகளாகப் பெங்களூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் டெல்லியின் கம்லா நகருக்கு சென்றபோது அவரை பார்த்து ஒரு இளைஞர் ‘சிங் சாங்’ என்று கூறியதாகவும் அதைக் கேட்டு உடன் இருந்தவர்கள் சிரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து மெட்ரோ ரயிலில் சென்றபோது ‘சிங் சோங் சைனா’ எனக் கூறி ஒருவர் கேலி செய்ததாகவும் தெரிகிறது. சீன மக்களை கேலி செய்வதற்கும், இழிவுபடுத்துவதற்கும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ள மேகாலயா பெண் ஒரேநாளில் இருமுறை இனவெறி கேலியால் பாதிக்கப்பட்டதாகவும் சொந்த நாட்டிலேயே அந்நியர் எனக் கூறி அவமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவை எப்போதும் வீடுபோல உணர்ந்தேன் எனவும் தலைநகரில் இதுபோன்று நடக்கும் என நினைத்துப் பார்த்ததில்லை என்றும் வேதனையுடன் கூறியுள்ளார்.

இந்த வீடியோவுக்குப் பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இதுபோன்ற பாகுபாடு நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags: Meghalayan woman subjected to racist taunts in Delhiமேகாலயா பெண்
ShareTweetSendShare
Previous Post

இந்து பண்டிகையைச் சீர்குலைக்க இத்தனை சதி? – காடேஸ்வரா சுப்ரமணியம்

Next Post

மத்தியபிரதேசம் : கணவருக்கு கிட்னி தானமளித்த பெண் – கர்வா சௌத்துக்கு புதுவிளக்கம்!

Related News

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

சபரிமலை தங்க கவச முறைகேடு – கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை : தர்மம் வென்றது – எல்.முருகன் 

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை- நீதிபதி ஆணை!

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

T-DOME வான் பாதுகாப்பு அமைப்பை அறிமுகப்படுத்திய தைவான்!

உணவு பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன்!

மத்தியபிரதேசம் : கணவருக்கு கிட்னி தானமளித்த பெண் – கர்வா சௌத்துக்கு புதுவிளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies