டெல்லியில் இனவெறி கேலிக்கு உள்ளாக்கப்பட்ட மேகாலயா பெண்!
Jan 14, 2026, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டெல்லியில் இனவெறி கேலிக்கு உள்ளாக்கப்பட்ட மேகாலயா பெண்!

Murugesan M by Murugesan M
Oct 10, 2025, 05:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் தனக்கு நேர்ந்த இனவெறி சம்பவங்களை சுட்டிக்காட்டி மேகாலயாவை சேர்ந்த பெண் வெளியிட்டுள்ள வீடியோ பேசுபொருளாகியுள்ளது.

மேகாலயாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 3 ஆண்டுகளாகப் பெங்களூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் டெல்லியின் கம்லா நகருக்கு சென்றபோது அவரை பார்த்து ஒரு இளைஞர் ‘சிங் சாங்’ என்று கூறியதாகவும் அதைக் கேட்டு உடன் இருந்தவர்கள் சிரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து மெட்ரோ ரயிலில் சென்றபோது ‘சிங் சோங் சைனா’ எனக் கூறி ஒருவர் கேலி செய்ததாகவும் தெரிகிறது. சீன மக்களை கேலி செய்வதற்கும், இழிவுபடுத்துவதற்கும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ள மேகாலயா பெண் ஒரேநாளில் இருமுறை இனவெறி கேலியால் பாதிக்கப்பட்டதாகவும் சொந்த நாட்டிலேயே அந்நியர் எனக் கூறி அவமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவை எப்போதும் வீடுபோல உணர்ந்தேன் எனவும் தலைநகரில் இதுபோன்று நடக்கும் என நினைத்துப் பார்த்ததில்லை என்றும் வேதனையுடன் கூறியுள்ளார்.

இந்த வீடியோவுக்குப் பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இதுபோன்ற பாகுபாடு நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags: Meghalayan woman subjected to racist taunts in Delhiமேகாலயா பெண்
ShareTweetSendShare
Previous Post

இந்து பண்டிகையைச் சீர்குலைக்க இத்தனை சதி? – காடேஸ்வரா சுப்ரமணியம்

Next Post

மத்தியபிரதேசம் : கணவருக்கு கிட்னி தானமளித்த பெண் – கர்வா சௌத்துக்கு புதுவிளக்கம்!

Related News

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies