மத்தியபிரதேசம் : கணவருக்கு கிட்னி தானமளித்த பெண் - கர்வா சௌத்துக்கு புதுவிளக்கம்!
Oct 10, 2025, 08:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்தியபிரதேசம் : கணவருக்கு கிட்னி தானமளித்த பெண் – கர்வா சௌத்துக்கு புதுவிளக்கம்!

Web Desk by Web Desk
Oct 10, 2025, 05:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்காகச் செய்துள்ள செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்கர் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்குக் கிட்னி பாதிப்பு ஏற்பட்டது. உறுப்பு மாற்று சிகிச்சை செய்தால் மட்டுமே அவரது உயிரைக் காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அதனை கேட்ட அவரது மனைவி பிரியா ஒரு கணம் கூட யோசிக்கால் தனது கிட்னியை கணவருக்குத் தானம் செய்ய முன்வந்துள்ளார்.

அப்போது தனது கிட்னி கணவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தால் அதுதான் தனது உண்மையான கர்வா சௌத் எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பரிசோதனையில் ரத்த வகை மற்றும் கிட்னி திசுக்கள் சரியாக ஒத்திருந்தது தெரியவந்ததை அடுத்து பிரியாவின் ஒரு கிட்னி அவரது கணவருக்குப் பொருத்தப்பட்டது.

தற்போது அவர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து பேசிய புருஷோத்தமன், தனது மனைவி பார்வதி தேவி போன்றவள் எனவும் மரணத்தில் இருந்து தன்னை மீட்டுள்ளார் எனவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Tags: Madhya Pradesh: Woman donates kidney to husband - new light for Karva Chauth
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் இனவெறி கேலிக்கு உள்ளாக்கப்பட்ட மேகாலயா பெண்!

Next Post

உணவு பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Related News

வியக்க வைத்த ராணுவ சாதன சர்வதேச மாநாடு : காட்சிப்படுத்தப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் தளவாடங்கள்!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை : தர்மம் வென்றது – எல்.முருகன் 

திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நீதிமன்றம் தகுந்த பாடம் கற்பித்திருக்கிறது – அண்ணாமலை

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை- நீதிபதி ஆணை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை நிறுத்துங்கள்- பாகிஸ்தானுக்கு முத்தகி எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிற்கு 20 ஆம்புலன்ஸ்களை வழங்கிய இந்தியா !

தூங்குவதற்கு முன்பு பல் துலக்குங்கள் – எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்!

இருமல் மருந்து குடித்து 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைக்க கோரிய மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

இந்திய உறவை சரிசெய்ய டிரம்ப்புக்கு அமெரிக்க எம்.பிக்கள் கடிதம்

T-DOME வான் பாதுகாப்பு அமைப்பை அறிமுகப்படுத்திய தைவான்!

உணவு பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் எல்.முருகன்!

மத்தியபிரதேசம் : கணவருக்கு கிட்னி தானமளித்த பெண் – கர்வா சௌத்துக்கு புதுவிளக்கம்!

டெல்லியில் இனவெறி கேலிக்கு உள்ளாக்கப்பட்ட மேகாலயா பெண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies