மதுரை : குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக புகார் - திமுக அரசு மீது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் குற்றச்சாட்டு!
Oct 11, 2025, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக புகார் – திமுக அரசு மீது தமிழக வாழ்வுரிமை கட்சியினர் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 11, 2025, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை சோழவந்தான் அருகே குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசின் அச்சுறுத்தலால் மக்கள் அமைதியாக இருப்பதாகத் தமிழக வாழ்வுரிமை கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அமச்சியாபுரம் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் அமச்சியாபுரம் கிராம மக்களிடம் கேட்டறிந்தனர்.

சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும், காவல்துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர், இனியும் தாமதப்படுத்தினால் போஸ்டர் அடித்து போராட்டம் நடத்துவோம் என்று கூறினர்.

Tags: Madurai: Complaint that feces were mixed in the drinking water tank - Tamil Nadu Vazhuvrimai Party accuses DMK governmentகுடிநீர் தொட்டியில் மலம்
ShareTweetSendShare
Previous Post

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

Next Post

ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி ஏடிஜிபி தற்கொலை!

Related News

தூத்துக்குடி : காட்டுப் பன்றி தாக்கியதில் ஆடு மேய்க்கச் சென்ற தொழிலாளி காயம்!

காசா போர் நிறுத்தம் குறித்து பேசும் முதல்வர் ஸ்டாலின் – சொந்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? : ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

ஏற்காடு சுற்றுலா தலத்தில் டன் கணக்கில் தேங்கிய குப்பைகள்!

தீபாவளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் : இந்து மக்கள் கட்சியினர் மனு!

தூத்துக்குடி : காவல் நிலையம் முன் பிரியாணி கடை உரிமையாளர் தீக்குளிப்பு!

கொடைக்கானல் : இரவு நேரத்தில் உலா வரும் யானைகள் – வாகன ஓட்டிகள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடி – பினராயி விஜயன் சந்திப்பு!

ஆர்.எஸ்.எஸ் தடைகளை கடந்து செயல்படும் – சுனில் அம்பேகர்

ஆஸ்திரேலியா : ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்கள் எடுத்து கின்னஸ் உலக சாதனையை படைத்த பெண் காவலர்!

உத்தரப்பிரதேசம் : காதலியுடன் சாலையில் சுற்றித் திரிந்த கணவன் – காதலியை தாக்கிய மனைவி!

நாமக்கல் : அரசு பேருந்து ஓட்டுநரை போதையில் தாக்கிய இளைஞர்!

3வது காதலியை அறிமுகம் செய்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா!

190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல் உயிரினம் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு!

கரூர் : பெண்ணின் காம்ப்ளக்ஸை ஏமாற்றி அபகரிக்க நினைக்கும் திமுக நிர்வாகி?

நெல்லை : கல்லூரியில் இரு பிரிவுகளாக மோதிக்கொண்ட மாணவர்கள்!

தூத்துக்குடி : ஜாமினில் வெளியே வந்தவர் பழிக்குப் பழியாக கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies