கோவையில் மனைவியுடன் பழகியவரை கொலை செய்த கணவன் - போலீசில் சரண்!
Oct 11, 2025, 03:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் மனைவியுடன் பழகியவரை கொலை செய்த கணவன் – போலீசில் சரண்!

Web Desk by Web Desk
Oct 11, 2025, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் தனது மனைவியுடன் தவறாக பழகிய பெட்ரோல் பங்க் ஊழியரை கொலைசெய்துவிட்டு, கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சந்தோஷ்குமார் என்பவர், ரவிச்சந்திரன் என்பவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இது ரவிச்சந்திரனுக்கு தெரியவந்ததை அடுத்து, சந்தோஷை ரவிச்சந்திரன் பலமுறை எச்சரித்துள்ளார்.

ஆனாலும் சந்தோஷ் கேட்காததால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், தனது நண்பர் நவீன்குமாருடன் சேர்ந்து சந்தோஷ்குமாரை கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தார். பின்னர் சூலூர் காவல் நிலையத்திற்கு சென்று இருவரும் சரணடைந்தனர்.

Tags: petrol pump worker murderaffair with wifeRavichandran's wifeSantosh Kumar murder
ShareTweetSendShare
Previous Post

மரியாவிடம் நோபல் பரிசை வழங்கும்படி நான் கேட்கவில்லை – அதிபர் டிரம்ப்

Next Post

ஆப்பிரிக்காவில் இளைய தலைமுறைக்கு பண்டைய மொழியை கற்றுக் கொடுக்கும் மூதாட்டி!

Related News

GOLDTRIP இருமல் மருந்து தயாரிக்க அழகுசாதன மூலப்பொருள் கலப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

உற்றுநோக்கும் உலக நாடுகள் : இந்தியாவின் பாசக்கரத்தை தாலிபான்கள் விரும்புவது ஏன்?

ரத்ததானம் செய்வதில் முன்னோடியாகத் திகழும் R.S.S – H.S.S BLOOD DONORS BUREAU அமைப்பிற்கு பாராட்டுச் சான்றிதழ்!

தருமபுரி : நீரில் மூழ்கிய பயிர்கள்!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத்திற்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம்!

2000க்கும் மேற்பட்ட பெயர்களை சேர்த்து சாதனை படைத்த நியூசிலாந்தைச் சேர்ந்த லாரன்ஸ் வாட்கின்ஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரை பண மோசடி வழக்கில் கைது!

கன்னியாகுமரி : சர்வதேச இடம்பெயரும் பறவை தினம் – பறவைகள் கண்காணிப்பு!

காங்கிரஸ் விவசாயத்தை கைவிட்டது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

தூத்துக்குடி : காட்டுப் பன்றி தாக்கியதில் ஆடு மேய்க்கச் சென்ற தொழிலாளி காயம்!

டெல்லியில் பிரதமர் மோடி – பினராயி விஜயன் சந்திப்பு!

ஆர்.எஸ்.எஸ் தடைகளை கடந்து செயல்படும் – சுனில் அம்பேகர்

ஏற்காடு சுற்றுலா தலத்தில் டன் கணக்கில் தேங்கிய குப்பைகள்!

தீபாவளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் : இந்து மக்கள் கட்சியினர் மனு!

தூத்துக்குடி : காவல் நிலையம் முன் பிரியாணி கடை உரிமையாளர் தீக்குளிப்பு!

ஆஸ்திரேலியா : ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்கள் எடுத்து கின்னஸ் உலக சாதனையை படைத்த பெண் காவலர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies