நெல்லை : காவல்துறையினரை குறிவைத்து நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுவீச்சு!
Oct 13, 2025, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை : காவல்துறையினரை குறிவைத்து நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுவீச்சு!

Web Desk by Web Desk
Oct 13, 2025, 11:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினரை குறிவைத்து நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தச்சநல்லூர் உதவி ஆய்வாளர் மகேந்திர குமார் தலைமையிலான காவல்துறையினர், நேற்று முன்தினம் ஊருடையான் குடியிருப்பு காட்டுப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மதுஅருந்திக் கொண்டிருந்த ரவுடி அருண்குமார், ஹரிஹரன் ஆகிய இருவரை சுற்றிவளைத்த போலீசார், அவர்களிடமிருந்து 5 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தனது சகோதரரை காவல்துறையினர் கைது செய்ததால் ஆத்திரமடைந்த அருண்குமாரின் சகோதரர் அஜித்குமார், தனது நண்பர்களுடன் இணைத்துத் தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசினார்.

இதைத்தொடர்ந்து, சுப்பராஜ் நகர், தென்கலம் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் பெட்ரோல் குண்டுகளை வீசினார்.

காவல்துறையினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தச் சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்மந்தப்பட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: Nellai: Petrol bombing incidents targeting policeபெட்ரோல் குண்டுவீச்சு
ShareTweetSendShare
Previous Post

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

Next Post

அமெரிக்கா : சிறிய ரக விமானம் தரையில் மோதி விபத்து!

Related News

ஆண்டிபட்டி கனமழை : ரயில்வே சுரங்கப்பகுதியில் 4 அடி உயரத்திற்கு மழைநீர் தேக்கம்!

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி – நயினார் நாகேந்திரன்

திருவண்ணாமலை : குண்டும் குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!

கரை உடைந்து ஊருக்குள் புகுந்த மழை நீர் : பொதுமக்கள் அவதி!

புதுக்கோட்டை : மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாக செயல்படுவதாக நீதிபதி குற்றச்சாட்டு!

திண்டுக்கல் : காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெக நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

திட்டமிட்டு படகு மீது மோதிய சீன கப்பல் – பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!

இரவு நேரத்தில் பெண்கள் வெளியே செல்லக் கூடாது – சர்ச்சையை ஏற்படுத்திய மம்தா பானர்ஜி பேச்சு!

அமெரிக்கா : பாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாப பலி!

மகாராஷ்டிரா : மெட்ரோ ரயிலில் சைக்கிள் கொண்டு செல்லும் காட்சி வைரல்!

ஆளுநர் மாளிகைக்கு இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

இருமல் மருந்து அருந்திய 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் : நிறுவனத்தின் உரிமையாளர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அமெரிக்கா : டெக்சாஸ் மாகாணத்தில் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பியபோது ஏற்பட்ட அசம்பாவிதம்!

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தவறான முறையில் நடத்தப்பட்டது – ப.சிதம்பரம்

விசாகப்பட்மிதாலி ராஜ் பெயரில் கேலரி திறப்பு!

சென்னை : தனியார் கட்டுமான நிறுவன மோசடியை கண்டித்து குடியிருப்பு வாசிகள் ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies