ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தவறான முறையில் நடத்தப்பட்டது - ப.சிதம்பரம்
Oct 13, 2025, 02:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தவறான முறையில் நடத்தப்பட்டது – ப.சிதம்பரம்

Web Desk by Web Desk
Oct 13, 2025, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

1984-இல் அமிர்தசரஸில் நடைபெற்ற ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தவறான முறையில் நடத்தப்பட்டது என்றும், அந்தத் தவறுக்காக இந்திரா காந்தி தனது உயிரை இழந்தார் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சலப் பிரதேசம், கசௌலியில் பத்திரிகையாளர் ஹரிந்தர் பாவேஜா எழுதிய They Will Shoot You, Madam புத்தகத்தை மையமாகக் கொண்டு குஷ்வந்த் சிங் இலக்கிய விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் ஒருப்பகுதியாக நடந்த கலந்துரையாடலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார்.

அப்போது, அவரிடம் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் குறித்து எழுப்பிய கேள்விக்கு, தவறான முறையில் நடத்தப்பட்ட ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையால், இந்திரா காந்தி தனது உயிரை இழந்ததாகக் கூறினார்.

மேலும், அந்த நடவடிக்கை இராணுவம், காவல்துறை, உளவுத்துறை ஆகியவற்றின் கூட்டு முடிவு என்பதால், ஒருவரை மட்டும் குற்றம் சாட்ட முடியாது எனத் தெரிவித்தார்.

ஆபரேஷன் ப்ளூ ஸ்டாருக்குப் பிறகு, இந்திரா காந்தி தனது பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ப.சிதம்பரம்ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்இந்திரா காந்திஅமிர்தசரஸ்Operation Blue Star was conducted in a wrong manner - P. Chidambaram
ShareTweetSendShare
Previous Post

விசாகப்பட்மிதாலி ராஜ் பெயரில் கேலரி திறப்பு!

Next Post

அமெரிக்கா : டெக்சாஸ் மாகாணத்தில் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பியபோது ஏற்பட்ட அசம்பாவிதம்!

Related News

இந்திய வீடுகளில் உள்ள ஒட்டுமொத்த தங்க நகைகளின் மதிப்பு 337 லட்சம் கோடியாக உயர்வு : மோர்கன் ஸ்டான்லி’ ஆய்வறிக்கை!

மேற்குவங்கம் : ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல்!

இரவு நேரத்தில் பெண்கள் வெளியே செல்லக் கூடாது – சர்ச்சையை ஏற்படுத்திய மம்தா பானர்ஜி பேச்சு!

மகாராஷ்டிரா : மெட்ரோ ரயிலில் சைக்கிள் கொண்டு செல்லும் காட்சி வைரல்!

விசாகப்பட்மிதாலி ராஜ் பெயரில் கேலரி திறப்பு!

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ராணுவ வீரர்களுக்குத் தடையின்றி ஊதியம் வழங்க வேண்டும் : அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவு!

சேலம் : ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டு விழா!

சோலார் மின் திட்டத்தை எதிர்த்து ரேஷன், ஆதார் அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பி கள்ளத்திகுளம் மக்கள் நூதனப் போராட்டம்!

தமிழகத்தின் பல ஊராட்சிகளில் இணையதள வசதியில்லை : முதல்வர் நடத்திய கிராமசபை கூட்டத்தில் அம்பலம்!

ஆண்டிபட்டி கனமழை : ரயில்வே சுரங்கப்பகுதியில் 4 அடி உயரத்திற்கு மழைநீர் தேக்கம்!

கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி – நயினார் நாகேந்திரன்

திட்டமிட்டு படகு மீது மோதிய சீன கப்பல் – பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு!

திருவண்ணாமலை : குண்டும் குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!

கரை உடைந்து ஊருக்குள் புகுந்த மழை நீர் : பொதுமக்கள் அவதி!

புதுக்கோட்டை : மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமாக செயல்படுவதாக நீதிபதி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies