ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தவறான முறையில் நடத்தப்பட்டது - ப.சிதம்பரம்
Jan 14, 2026, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தவறான முறையில் நடத்தப்பட்டது – ப.சிதம்பரம்

Murugesan M by Murugesan M
Oct 13, 2025, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

1984-இல் அமிர்தசரஸில் நடைபெற்ற ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தவறான முறையில் நடத்தப்பட்டது என்றும், அந்தத் தவறுக்காக இந்திரா காந்தி தனது உயிரை இழந்தார் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சலப் பிரதேசம், கசௌலியில் பத்திரிகையாளர் ஹரிந்தர் பாவேஜா எழுதிய They Will Shoot You, Madam புத்தகத்தை மையமாகக் கொண்டு குஷ்வந்த் சிங் இலக்கிய விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் ஒருப்பகுதியாக நடந்த கலந்துரையாடலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கலந்துகொண்டார்.

அப்போது, அவரிடம் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் குறித்து எழுப்பிய கேள்விக்கு, தவறான முறையில் நடத்தப்பட்ட ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையால், இந்திரா காந்தி தனது உயிரை இழந்ததாகக் கூறினார்.

மேலும், அந்த நடவடிக்கை இராணுவம், காவல்துறை, உளவுத்துறை ஆகியவற்றின் கூட்டு முடிவு என்பதால், ஒருவரை மட்டும் குற்றம் சாட்ட முடியாது எனத் தெரிவித்தார்.

ஆபரேஷன் ப்ளூ ஸ்டாருக்குப் பிறகு, இந்திரா காந்தி தனது பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்டார்.

அதைத்தொடர்ந்து நடந்த வன்முறை சம்பவத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ப.சிதம்பரம்ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்இந்திரா காந்திஅமிர்தசரஸ்Operation Blue Star was conducted in a wrong manner - P. Chidambaram
ShareTweetSendShare
Previous Post

விசாகப்பட்மிதாலி ராஜ் பெயரில் கேலரி திறப்பு!

Next Post

அமெரிக்கா : டெக்சாஸ் மாகாணத்தில் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பியபோது ஏற்பட்ட அசம்பாவிதம்!

Related News

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies