காசா போர் நிறுத்த ஒப்பந்தம் பணயக்கைதிகள் விடுதலை நிம்மதி அளிக்கிறது என இங்கிலாந்து பிரதமர்க் கெய்ர் ஸ்டார்மர்த் தெரிவித்துள்ளார். காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து,
ஹமாஸ் பிடியில் இருந்த பணயக்கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டனர்.அதற்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டது ஆழ்ந்த நிம்மதி அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
2 ஆண்டுகளாக அவர்கள் அனுபவித்த சித்ரவதையையும், வேதனையையும் எவராலும் உண்மையாகப் புரிந்து கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்.