கோவை மாமன்ற கூட்டத்தில் அதிமுக - திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!
Mar 16, 2026, 06:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை மாமன்ற கூட்டத்தில் அதிமுக – திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்!

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 05:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அதிமுக – திமுக  கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கோவை மாநகாரட்சியில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது, அண்மையில் கோவை-அவிநாசி சாலையில் ஜிடி நாயுடு மேம்பாலம் திறக்கப்பட்டதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றித் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது.

அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் இந்தத் திட்டத்தை கொண்டு வந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு நன்றித் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனையடுத்துத் திமுக மாமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர்  சிறப்பு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த பிரபாகரன், மேயர்  பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், 103 தீர்மானங்களில் 55 தீர்மானங்களுக்கு முன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags: Coimbatore Argument between AIADMK and DMK councillors in assembly meetingஅதிமுக - திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதம்
ShareTweetSendShare
Previous Post

நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடியது வெனிசுலா அரசு!

Next Post

மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்களுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் – மூடப்பட்ட பள்ளிகள்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies