ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் விவரித்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!
Oct 14, 2025, 09:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் விவரித்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!

Web Desk by Web Desk
Oct 14, 2025, 06:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூகுள் நிறுவனம் அமைக்க உள்ள ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் சுந்தர் பிச்சை விளக்கமளித்தார்.

அமெரிக்காவுக்கு வெளியே உலகின் மிகப் பெரிய செயற்கை நுண்ணறிவு மையத்தைக் கூகுள் நிறுவனம் இந்தியாவில் அமைக்க உள்ளது.

இதற்காக இந்தியா வந்துள்ள கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை, பிரதமர் மோடியை சந்தித்துத் திட்டம் குறித்து விவரித்தார்.

தொடர்ந்து சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள சுந்தர்ப் பிச்சை, கூகுள் ஏஐ மையம் குறித்த திட்டங்களை, பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்தத் திட்டம் ஒரு மைல்கல் வளர்ச்சி என்றும், இது ஜிகாவாட் அளவிலான கணினி திறன், பெரிய அளவிலான எரிசக்தி உள்கட்டமைப்பை ஒருங்கிணைப்பதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் வளர்ச்சிக்கான உந்துதலை அளிப்போம் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

Tags: PM Modiசுந்தர் பிச்சைGoogle CEO Sundar Pichai briefed Prime Minister Modi about the AI ​​Center
ShareTweetSendShare
Previous Post

2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்!

Next Post

திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? – அண்ணாமலை கேள்வி!

Related News

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

ஓய்வூதிய நிதி மேலாண்மையை எளிமையாக்கிய EPFO 3.0. : இனி சில CLICK-களில் PF தொகை உங்களிடம்…!

ZOHO வெற்றிக்கு தேசபக்தியே காரணம் : ஸ்ரீதர் வேம்பு பெருமிதம்!

கனவாகி போன நம்பிக்கை : நேபாள இந்து மாணவரை சடலமாக ஒப்படைத்த ஹமாஸ்!

இந்திய அரசின் மின்னஞ்சல் சேவைகள் ZOHO-விற்கு மாற்றம் : நாட்டின் சுயநிறைவு பார்வைக்கான வலிமையான அடித்தளம்…!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

முடிவுக்கு வந்த காசா போர் : இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேரை விடுவித்த ஹமாஸ்!

என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? – அண்ணாமலை கேள்வி!

ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் விவரித்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!

2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்!

மேப்பில்ஸ் செயலியை பயன்படுத்தி அஸ்வினி வைஷ்ணவ்!

ஜெர்மனி : உலகின் முதல் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையம்!

மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்களுக்கு இன்புளுயன்சா காய்ச்சல் – மூடப்பட்ட பள்ளிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies