நித்தியானந்தா மீதான வழக்கு - 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
Oct 16, 2025, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நித்தியானந்தா மீதான வழக்கு – 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

Web Desk by Web Desk
Oct 16, 2025, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நித்தியானந்தா மற்றும் சீடர்கள் மீதான வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்யக் காவல்துறையினருக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

விருதுநகரை சேர்ந்த மருத்துவர் கணேஷ், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நித்தியானந்தா மீது கொண்ட பற்றினால், தனது 40 ஏக்கர் இடத்தை நித்தியானந்தா தியான பீடத்திற்கு நன்கொடையாக வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

பின்னர், அவரது கருத்துகளில் ஏற்பட்ட முரண்பாடால் அந்த நிலத்தை திரும்பப் பெற்றதாகக் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட காழ்புணர்ச்சி காரணமாக நித்தியானந்தா மற்றும் அவரது சீடர்கள் தனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகக் கூறியுள்ள கணேஷ், இதுபற்றிப் புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன் மூன்று மாதத்தில் வழக்கை விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்யக் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

Tags: Nithyananda case - order to file report within 3 monthsநித்தியானந்தா மீதான வழக்கு
ShareTweetSendShare
Previous Post

ஜப்பான் : பூத்து குலுங்கும் விதவிதமான பூக்கள்!

Next Post

ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்க இந்தியா முடிவு!

Related News

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஒரு கொடிக்கம்பத்துக்கு ரூ.1000 வசூலிக்க உத்தரவு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

தூத்துக்குடி, நெல்லையில் கொட்டித் தீர்த்த மழை!

“கிட்னிகள் ஜாக்கிரதை” என்ற பேட்ஜ் அணிந்து பேரவைக்கு சென்ற அதிமுக உறுப்பினர்கள்!

திருச்செந்தூரில் கொட்டி தீர்த்த கனமழை : சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் சூழ்ந்த வெள்ளம் – பக்தர்கள் சிரம்!

கிட்னி முறைகேடு – மருத்துவமனை, அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை – சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!

ஆந்திராவில் அதிகரித்து வரும் முதலீடுகள் : நாரா லோகேஷ்

இந்தியாவின் நலனுக்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு உறுதுணையாக இருக்கும் : ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் பேட்டி!

லக்னோ மையத்தில் தயாராகி வரும் பிரம்மோஸ் ஏவுகணை : பாதுகாப்பு துறையிடம் முதல் தொகுப்பு வழங்கப்படுகிறது!

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

மின்சார வாகனப் புரட்சி : வேகமான முன்னேறும் இந்தியா!

செயலிழந்த சிறுநீரகங்களுடன் 20 ஆண்டுகளாக வாழும் யோகி : தன்னலமற்ற வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு “பிரேமானந்த் ஜி மகராஜ்”!

அமேசானில் எச்ஆர் பிரிவில் 15% பணிநீக்கம் செய்ய முடிவு?

ரூ.659 கோடியில் ராணுவத்திற்கு அதிநவீன உபகரணங்கள் வாங்க ஒப்பந்தம்!

மத்திய பிரதேசத்தில் விமானத்தை ஹோட்டலாக மாற்றி வரும் ஸ்கிராப் வியாபாரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies