திருச்செந்தூரில் கொட்டி தீர்த்த கனமழை : சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் சூழ்ந்த வெள்ளம் - பக்தர்கள் சிரம்!
Oct 16, 2025, 07:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செந்தூரில் கொட்டி தீர்த்த கனமழை : சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் சூழ்ந்த வெள்ளம் – பக்தர்கள் சிரம்!

Web Desk by Web Desk
Oct 16, 2025, 02:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூரில் கொட்டி தீர்த்த கனமழையால் புகழ்பெற்ற சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் வெள்ளம் சூழ்ந்து பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடியக் கனமழை கொட்டி தீர்த்தது.

கனமழை காரணமாகத் திருச்செந்தூரில் உள்ள புகழ்பெற்ற சிவகொழுந்தீஸ்வரர் கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது.

கோயில் முகப்பு பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு முழங்கால் அளவு தண்ணீர் சூழ்ந்ததால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

கோயிலில் முழங்கால் அளவுக்குத் தேங்கியுள்ள நீரில் நடந்து சென்று பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சிவன் கோயிலுக்குள் செல்லக்கூடிய சாலைகள் மிகவும் தாழ்வான பகுதி என்பதால் அதிகளவு தேங்கியுள்ள மழை நீரில் வாகனங்கள் கடந்து சென்றன.

மேலும், சிவன் கோயிலுக்குள் புகுந்த மழை நீரை மின் மோட்டார்கள் மூலம் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Tags: கனமழைHeavy rains in Tiruchendur: Floods engulf Sivakozhundeeswarar temple - Devotees strandedசிவகொழுந்தீஸ்வரர் கோயில்
ShareTweetSendShare
Previous Post

கிட்னி முறைகேடு – மருத்துவமனை, அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை – சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Next Post

மத்திய பிரதேசத்தில் விமானத்தை ஹோட்டலாக மாற்றி வரும் ஸ்கிராப் வியாபாரி!

Related News

மதுரை : சொத்து வரி முறைகேடு விவகாரம் – புதிய மேயர் தேர்வு குறித்து ஆலோசனை!

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள சப்பாத்து பாலத்தில் வெள்ளம் : போக்குவரத்துக்கு தடை!

மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்!

போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது!

கன்னியாகுமரி : காளிகேசம் ஆற்றில் வெள்ளம் : சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எல்ஃப் V1 ரோபோ!

பெற்றோருக்காக டெக்சாஸில் உயரமான கட்டடத்தில் வீடு வாங்கிய இளைஞர்!

ஆஸ்திரேலியா : HSBC வங்கி சார்பில் தீபாவளி கொண்டாட்டம்!

ஹூண்டாய் வென்யூ 2Gen புதிய காரின் படங்கள் வைரல்!

ஆந்திராவில் அதிகரித்து வரும் முதலீடுகள் : நாரா லோகேஷ்

இந்தியாவின் நலனுக்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு உறுதுணையாக இருக்கும் : ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் பேட்டி!

மின்சார வாகனப் புரட்சி : வேகமான முன்னேறும் இந்தியா!

ஒரு கொடிக்கம்பத்துக்கு ரூ.1000 வசூலிக்க உத்தரவு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

அமேசானில் எச்ஆர் பிரிவில் 15% பணிநீக்கம் செய்ய முடிவு?

ரூ.659 கோடியில் ராணுவத்திற்கு அதிநவீன உபகரணங்கள் வாங்க ஒப்பந்தம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies