மதுரை : சொத்து வரி முறைகேடு விவகாரம் - புதிய மேயர் தேர்வு குறித்து ஆலோசனை!
Oct 16, 2025, 07:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : சொத்து வரி முறைகேடு விவகாரம் – புதிய மேயர் தேர்வு குறித்து ஆலோசனை!

Web Desk by Web Desk
Oct 16, 2025, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் மதுரை மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய மேயர் தேர்வுகுறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாநகராட்சியில் வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட சொத்துகளுக்கு வரியை குறைத்து மதிப்பீடு செய்து, அதன் மூலம் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், முன்னாள் உதவி ஆணையர், பில் கலெக்டர், வருவாய் உதவியாளர் எனப் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், புகாரில் தொடர்புடைய பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சொத்து வரி முறைகேடு புகாரில் 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் ராஜினாமா செய்த நிலையில், மேயர் கணவரும், திமுக நிர்வாகியுமான பொன் வசந்த் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

200 கோடி ரூபாய் வரி விதிப்பு முறைகேடுக்கு மூலக்காரணமே மேயர் இந்திராணி எனக்கூறி எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், மேயர் பதவியில் இருந்து இந்திராணி திடீரென விலகினார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக இந்திராணி கடிதம் வழங்கியுள்ள நிலையில், புதிய மேயர் தேர்வுகுறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், திமுக பெண் கவுன்சிலர்களில் ஒருவருக்குத்தான் மேயர் பொறுப்பு வழங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags: புதிய மேயர் தேர்வுMadurai: Property tax fraud issue - Consultation on the selection of a new mayorஆலோசனை
ShareTweetSendShare
Previous Post

பெற்றோருக்காக டெக்சாஸில் உயரமான கட்டடத்தில் வீடு வாங்கிய இளைஞர்!

Next Post

சீனாவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எல்ஃப் V1 ரோபோ!

Related News

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி!

தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள சப்பாத்து பாலத்தில் வெள்ளம் : போக்குவரத்துக்கு தடை!

மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்!

போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது!

கன்னியாகுமரி : காளிகேசம் ஆற்றில் வெள்ளம் : சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

சீனாவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எல்ஃப் V1 ரோபோ!

மதுரை : சொத்து வரி முறைகேடு விவகாரம் – புதிய மேயர் தேர்வு குறித்து ஆலோசனை!

பெற்றோருக்காக டெக்சாஸில் உயரமான கட்டடத்தில் வீடு வாங்கிய இளைஞர்!

ஆஸ்திரேலியா : HSBC வங்கி சார்பில் தீபாவளி கொண்டாட்டம்!

ஹூண்டாய் வென்யூ 2Gen புதிய காரின் படங்கள் வைரல்!

ஆந்திராவில் அதிகரித்து வரும் முதலீடுகள் : நாரா லோகேஷ்

இந்தியாவின் நலனுக்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு உறுதுணையாக இருக்கும் : ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் பேட்டி!

மின்சார வாகனப் புரட்சி : வேகமான முன்னேறும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies