முல்லைப் பெரியாறு அணையில் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு : மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Oct 19, 2025, 02:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முல்லைப் பெரியாறு அணையில் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு : மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Oct 19, 2025, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கடந்த இரண்டு நாட்களில், அணையின் நீர்மட்டம் 7 அடியாக உயர்ந்துள்ளது.

ரூல்கர்வ் அட்டவணைப்படி அக்டோபர் 20ஆம் தேதிவரை அணை நீர்மட்டம் 137 அடியாகவும், அக்டோபர் 30ஆம் தேதிவரை 138 அடியாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என விதி உள்ளது.

அதன்படி, அணையின் நீர் மட்டத்தைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் கேரளாவிற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

விநாடிக்கு ஏழாயிரத்து 163 கன அடியாக இருந்த நீர்திறப்பு, தற்போது ஒன்பதாயிரத்து 403 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், நீர் வல்லக்கடவு, சப்பாத்து, உப்பு தரை, ஐயப்பன் கோயில் வழியாக இடுக்கி அணைவரை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: முல்லைப் பெரியாறு அணைExcess water release from Mullaperiyar Dam increases: Flood warning for people living in coastal areas
ShareTweetSendShare
Previous Post

பிரதமராகும் தகுதி இல்லை : ராகுலை போட்டு தாக்கும் ஹாலிவுட் நடிகை!

Next Post

முதல் முறையாக வானில் சீறிய TEJAS Mk1A : விமானப் படையை வலுப்படுத்த தயார்!

Related News

அருவி நீரில் மூழ்கிய மாணவரை தேடும் பணி தீவிரம்!

இன்ஜினில் ஏற்பட்ட பழுதால் நடுவழியில் நின்ற அரசு பேருந்து – பயணிகள் கடும் அவதி!

அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்த படி சென்ற வெள்ள நீர்!

பாலாற்றின் நடுவே சிக்கிய 2 பேரை மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள்!

கோவை : தரைமட்ட பாலம் மூழ்கியதால் மக்கள் கடும் சிரமம்!

வைகை அணையின் நீர்மட்டம் 67 அடி கனஅடியாக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

படுக்கை வசதிக்கொண்ட வந்தே பாரத் ரயில் – ஆடம்பர சொகுசு பயணம் மேற்கொள்ளும் வகையில் அதிநவீன வசதிகள்!

சீன ஏவுகணை பகுப்பாய்வு ரகசியம் என்ன? : ஆபத்தாக மாறும் அஸ்திரா-2 ஏவுகணை!

உச்சக்கட்ட அவமானத்தில் பாகிஸ்தான் : 93000 பேண்ட் விழா 2.O கொண்டாடிய ஆப்கன்!

மும்பை விமான நிலையத்தில் ரூ.1.60 கோடி மதிப்புள்ள 1.20 கிலோ தங்கம் பறிமுதல்!

செங்கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

இந்தியாவின் பெண் அயன்மேன் பட்டத்தை வென்று ஐஐடி மெட்ராஸ் மாணவி சாதனை!

இந்தியாவின் பாதுகாப்பில் மைல்கல் : உள்நாட்டில் தயாரான அதிநவீன பாராசூட் !

வாள்வீச்சு போட்டியில் வெள்ளி வென்றார் பவானி தேவி!

இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் : பட்டும் திருந்தாத அசிம் முனீர்!

சீனா : நடுவானில் விமானத்தில் தீ விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies