பாலாற்றின் நடுவே சிக்கிய 2 பேரை மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள்!
Oct 19, 2025, 05:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாலாற்றின் நடுவே சிக்கிய 2 பேரை மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள்!

Web Desk by Web Desk
Oct 19, 2025, 01:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே பாலாற்றின் நடுவே சிக்கிய 2 பேரைத் தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறுக் கட்டி பத்திரமாக மீட்டனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது.

இதனால் அங்கு உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு செல்கிறது. ஆற்றின் நடுவே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இரவுப் பணி காவலர்கள் இருவர் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், கயிறு மூலம் ஊழியர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டனர். இதேபோல் அப்பகுதியில் உள்ள பாலத்தையும் மூழ்கடித்து தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது.

Tags: Firefighters rescue 2 people trapped in the middle of the Pala Rivertoday raintn rainகோவை மாவட்டம்TN Rain updateஆனைமலை
ShareTweetSendShare
Previous Post

கோவை : தரைமட்ட பாலம் மூழ்கியதால் மக்கள் கடும் சிரமம்!

Next Post

அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்த படி சென்ற வெள்ள நீர்!

Related News

திருப்பூர் : புலம்பெயர் தொழிலாளர்களால் தீபாவளி விற்பனை அமோகம்!

அன்னூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் – மக்கள் அவதி!

சென்னை : பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் : துரத்தி சென்று பிடித்த போலீசார் – இருவர் கைது!

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க 9 ஆவது நாளாக தடை!

தஞ்சாவூர் : ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடி!

அருவி நீரில் மூழ்கிய மாணவரை தேடும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அரச பட்டங்களை துறப்பதாக அறிக்கை வெளியிட்ட ஆண்ட்ரூ!

ஹைதராபாத் : கூகுள் நிறுவனத்தில் ஊழியர்கள கொண்டாடய தீபாவளி!

பெல்ஜியம் : மெஹுல் சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு!

தாய்லாந்து : துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டிய இந்தியரால் பதற்றம்!

படுக்கை வசதிக்கொண்ட வந்தே பாரத் ரயில் – ஆடம்பர சொகுசு பயணம்!

மும்பை விமான நிலையத்தில் ரூ.1.60 கோடி மதிப்புள்ள 1.20 கிலோ தங்கம் பறிமுதல்!

செங்கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

இன்ஜினில் ஏற்பட்ட பழுதால் நடுவழியில் நின்ற அரசு பேருந்து – பயணிகள் கடும் அவதி!

இந்தியாவின் பெண் அயன்மேன் பட்டத்தை வென்று ஐஐடி மெட்ராஸ் மாணவி சாதனை!

வாள்வீச்சு போட்டியில் வெள்ளி வென்றார் பவானி தேவி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies