பாலாற்றின் நடுவே சிக்கிய 2 பேரை மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள்!
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே பாலாற்றின் நடுவே சிக்கிய 2 பேரைத் தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறுக் கட்டி பத்திரமாக மீட்டனர். கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ...
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே பாலாற்றின் நடுவே சிக்கிய 2 பேரைத் தீயணைப்புத்துறை வீரர்கள் கயிறுக் கட்டி பத்திரமாக மீட்டனர். கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யச் சென்ற போலீசாரைத் தடுத்த அவரது மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ...
கோவை மாவட்டம், சூலூர் அருகே தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் மற்றும் கராத்தே செய்து அசத்திய தனியார் பள்ளி மாணவர்கள் உலக சாதனை புத்தகத்தில் இடம் ...
மாணவர்கள், முதியவர்கள், குழந்தைகள் என, ஆபத்தான முறையில் பரிசலில் பயணம் செய்வதைத் தவிர்க்க, மாவட்ட நிர்வாகம், இலவச இயந்திர படகு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று ...
கோவை மாவட்டம் காடாம்பாடியில் மதுபானத்தை குடிக்கச் சொல்லிப் போதை இளைஞர்கள் தாக்கியதில் பள்ளி மாணவர் படுகாயமடைந்த சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சொக்கம்பாளையத்தில் உள்ள அரசு விடுதியில் ...
கோவையில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட சுரங்கத்துக்கு விதிக்கப்பட்ட 32 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரித்து குற்றவியல் ...
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சாலையோரம் நின்ற கார், அஜாக்கிரதையாகத் திரும்பியபோது நிகழ்ந்த வாகன விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் சிறுமுகையைச் சேர்ந்த அருள் முருகன், கண்ணன் ஆகியோர் ...
போலி தேன் விற்பனையால், தமிழகத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட மூன்று லட்சம் கிலோ தேன் தேக்கமடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ...
கோவை மாவட்டம், சூலூர் அருகே கனரா வங்கியில் அடகுவைத்த நகைகளுக்குப் பதிலாகப் பித்தளை நகைகளை திருப்பி கொடுத்ததாகப் பெண் அளித்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரங்கநாத புரத்தைச் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள உடற்பயிற்சி கூடங்களில் விற்பனை செய்வதற்காக ஊக்க மருந்து கொண்டு செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊக்க மருந்து பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விவரிக்கிறது ...
கோவை மாவட்டம் தாலியூர் பகுதியில் வீட்டின் காம்பவுண்ட்டுக்குள் தும்பிக்கையை நுழைத்து உணவுப்பொருளைத் தேடிய யானையின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தடாகம், மாங்கரை, தாலியூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்த நிலையில், தாலியூர் பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies