மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது - நிர்மலா சீதாராமன்
Oct 21, 2025, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்

Web Desk by Web Desk
Oct 21, 2025, 01:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆழ்கடலில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மீனவர்களுக்குச் செயற்கைக்கோள் தொலைபேசி சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், வல்லவிளையை சேர்ந்த 30 மீனவர்கள், ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். தொடர்ந்து கனமழை எச்சரிக்கை காரணமாக அவர்கள் கரை திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பாக கரைக்கு திரும்ப, வழிகாட்டும் வகையில், செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்பை, மீண்டும் செயல்படுத்தி தர கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் அவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் மீனவர்கள் பத்திரமாக கரை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.

Tags: Satellite phone service has been restored for fishermen - Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

வெள்ளை மாளிகையை இடிக்கும் பணிகள் தொடக்கம்!

Next Post

அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு?

Related News

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

பல்வேறு பகுதிகளில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு!

தென்காசி : கனமழையால் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது!

ராணிப்பேட்டை பரவலாக பெய்து வரும் மழை!

அகஸ்தியர் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

பிலிப்பைன்ஸ் : வெள்ளப்பெருக்கில் சிக்கி 11 பேர் பலி!

சீனாவில் 13 ஆவது நாட்டுப்புறக் கலை விழா கோலாகலம்!

அமெரிக்கா – ஆஸ்திரேலியா இடையே ரூ.75000 கோடியில் ஒப்பந்தம்!

நியூயார்க் மேயர் வேட்பாளர் ஸோஹ்ரான் மம்தானியின் புகைப்படத்தால் சர்ச்சை!

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சி – முறியடித்த FBI!

ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் விக்கிபீடியாவின் தேடுதல் 8 சதவீதம் சரிவு!

கர்நாடகா முதல்வர் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் – 11 பேருக்கு தீவிர சிகிச்சை!

நேபாளம் : நாய்களுக்கு மரியாதை செலுத்தும் “குகுர் டிஹார்” பண்டிகை!

ஹாங்காங் : தரையிறங்கியபோது கடலுக்குள் பாய்ந்த விமானம் – இருவர் பலி!

ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்க உள்ள சனேனே டகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies