தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4-வது ரெயில்பாதை திட்டம் : மத்திய அரசு ஒப்புதல்!
Oct 23, 2025, 04:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4-வது ரெயில்பாதை திட்டம் : மத்திய அரசு ஒப்புதல்!

Web Desk by Web Desk
Oct 23, 2025, 01:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 757 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு வழிப்பாதை திட்டத்திற்கு, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் பெரும்பாலான தென் மாவட்ட ரயில்கள் செங்கல்பட்டு வழியே செல்கின்றன.

தினமும் 60க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், 300க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன.

ஆனால் இந்த வழித்தடத்தில் மூன்று ரயில் பாதைகள் மட்டுமே உள்ளதால் நான்காவது பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கையைத் தயாரித்து, ரயில்வே அமைச்சகத்திடம் தெற்கு ரயில்வே வழங்கியது.

இந்தத் திட்டத்திற்கு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுதொடர்பாகத் தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், தாம்பரம் – செங்கல்பட்டு இடையே, 30 கிலோ மீட்டர் துாரம் 757 புள்ளி 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நான்காவது ரயில் பாதை அமைக்கத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில், 160 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்ல வகை செய்யப்பட்டுள்ளதாகவும், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணியருக்கு பெரிதும் பயனளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆண்டுக்கு 157 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வகையில், பொத்தேரியில் சரக்கு ரயில் போக்குவரத்தும் கையாளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Tags: 4th route Rs. 757 crore project approvedதாம்பரம் - செங்கல்பட்டு4th railway line project between Tambaram - Chengalpattu: Central government approves!
ShareTweetSendShare
Previous Post

பட்டாசு வெடிக்க செய்து, சிலம்பம் சுற்றிய இளைஞர்!

Next Post

டாடா பட இயக்குனருடன் இணையும் துருவ் விக்ரம்?

Related News

தென்பெண்ணை ஆற்றில் நுரைபோல் சென்ற தண்ணீர் – விவசாயிகள் அதிர்ச்சி!

தஞ்சை : நெல்லை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பலதார மணம், லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டம் – அசாம் முதல்வர் திட்டம்

இந்தியா வருகிறார் கனடா பிரதமர் மார்க் கார்னி?

Load More

அண்மைச் செய்திகள்

வெள்ளை மாளிகையில் 250 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் நடன அரங்கம்!

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

ராமநாதபுரம் : கனமழையால் தத்தளிக்கும் கிராமம் – 20,000 மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

வியட்நாம் : அருவியில் ஆபத்தான முறையில் மீன் பிடிக்கும் நபர்!

வேலூர் கன்சால்பேட்டை பகுதியில் பொதுமக்களை ரப்பர் படகுமூலம் மீட்ட தீயணைப்புத் துறையினர்!

தங்கத்தால் உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்திய சுசுகி நிறுவனம்!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

அமெரிக்கா சமைத்துக் கொண்டே லாரியை இயக்கி கோர விபத்து – இந்தியர் கைது!

மீண்டும் சீனாவை சீண்டும் அமெரிக்கா?- யாருக்கு பாதிப்பு?

தஞ்சையில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட நெல்முட்டைகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies