வடகிழக்கு பருவமழை : நீரில் மூழ்கி சேதமடைந்த அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள்!
Oct 24, 2025, 02:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வடகிழக்கு பருவமழை : நீரில் மூழ்கி சேதமடைந்த அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள்!

Web Desk by Web Desk
Oct 24, 2025, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்தன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால், சிறுதானிய வகையைச் சேர்ந்த சாமை பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்தன.

அறுவடைக்கு தயாராக இருந்த 200 ஏக்கர் சாமை பயிற்கள் நீரில் மூழ்கியதால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக மலை வாழ் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குத் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போன்று, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கிச் சேதமடைந்தன.

ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும், தமிழக அரசு உடனடியாக ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Northeast monsoon: Crops ready for harvest submerged and damagedவடகிழக்கு பருவமழைபயிர்கள்
ShareTweetSendShare
Previous Post

துல்லியமாக செய்தித்தாள் விநியோகம் – வீடியோ வைரல்!

Next Post

மலேசியா : திடீர் நிலச்சரிவு- சாலை முழுவதுமாக மூடல்!

Related News

விருதுநகர் : போதை இளைஞர்களை கைதுசெய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் சாலை மறியல்!

திருப்பத்தூர் : ஓடையை கடந்து சடலத்தை எடுத்து சென்ற உறவினர்கள்!

திருச்சியில் நடைபெற்ற ரயில் விபத்து மீட்பு ஒத்திகை – 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி அடுத்த வாரம் தொடங்கும் – தேர்தல் ஆணையம் தகவல்!

கொடைக்கானல் : அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்!

மருது சகோதரர்களின் குருபூஜை : அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

Load More

அண்மைச் செய்திகள்

சுப்மன் கில்லுக்கு கை கொடுத்த பாகிஸ்தான் ரசிகர் – சர்ச்சை வீடியோ!

தமிழ் ஜெனம் செய்தி எதிரொலி – புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு வழங்கப்பட்ட மின் இணைப்பு!

பத்மாவதி ரயிலில் திடீர் ஷார்ட் சர்க்யூட் – பயணிகள் அதிர்ச்சி!

அமெரிக்காவின் தேசியக் கடன் ரூ.3,339 லட்சம் கோடியாக அதிகரிப்பு – அமெரிக்கர்களின் தலையில் ரூ.1 கோடி ரூபாய் கடன்!

பணி நீக்கப்பட்ட மெட்டா ஊழியர்களுக்கு வாய்ப்பளித்த சுதர்ஷன் காமத்!

டெல்லியில் தொடர்ந்து மோசமடையும் காற்றின் தரம்!

மத்தியப் பிரதேசத்தில் 14 சிறுவர்களின் பார்வை பறித்த கார்பைட் துப்பாக்கி!

பாகிஸ்தானில் தக்காளியின் விலை 400% வரை உயர்வு!

நெல்லை : பாம்பு கடித்து மாணவன் மருத்துவமனையில் அனுமதி!

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை – 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies