மருது சகோதரர்களின் குருபூஜை : அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை!
Oct 24, 2025, 04:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மருது சகோதரர்களின் குருபூஜை : அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

Web Desk by Web Desk
Oct 24, 2025, 01:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் குருபூஜையையொட்டி திருப்பத்தூரில் உள்ள அவர்களது சிலைகளுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சிவகங்கை பகுதியை ஆண்ட வேலுநாச்சியாரின் படை தளபதியாக இருந்த மருது சகோதரர்கள் 1758 முதல் 1801 வரை ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தனர். மருது சகோதரர்களின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள் 1801ஆம் ஆண்டு திருப்பத்தூரில் இருவரையும் தூக்கிலிட்டனர்.

காளையார்கோயிலுக்கு எதிர்புறம் இருவரும் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆண்டுதோறும் அக்டோபர் 24ஆம் தேதி மருது சகோதரர்களின் குருபூஜை விழா அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நடப்பாண்டுக்கான குருபூஜை விழாவையொட்டி திருப்பத்தூர் உள்ள மருது சகோதரர்களின் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, மருது சகோதரர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.

இதனை அடுத்து, மாமன்னர் மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு மதுரை ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞர் சமுதாயம் மருது பாண்டியர்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு ஆண்டுதோறும் இளைஞர்கள் மரியாதை செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Tags: Maruthu brothers' Guru Puja: Government pays tribute by garlanding the deityமருது சகோதரர்களின் குருபூஜை
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் தொடர்ந்து மோசமடையும் காற்றின் தரம்!

Next Post

பணி நீக்கப்பட்ட மெட்டா ஊழியர்களுக்கு வாய்ப்பளித்த சுதர்ஷன் காமத்!

Related News

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

கிருஷ்ணகிரி : தொடர் மின்வெட்டைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள் சாலை மறியல்!

விருதுநகர் : போதை இளைஞர்களை கைதுசெய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் சாலை மறியல்!

திருப்பத்தூர் : ஓடையை கடந்து சடலத்தை எடுத்து சென்ற உறவினர்கள்!

திருச்சியில் நடைபெற்ற ரயில் விபத்து மீட்பு ஒத்திகை – 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி அடுத்த வாரம் தொடங்கும் – தேர்தல் ஆணையம் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்பெயின் : உணவக நாற்காலிகளை குறிவைத்து திருடிய கும்பல்!

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தை களையும் முடித்துக் கொள்வதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

அமெரிக்கா மீண்டும் தாக்கினால் அதுவும் தோல்வியடையும் – ஈரான்

”ஆண்மகன் என்றால் களத்திற்கு வா”- அசிம் முனீருக்கு TTP சவால்!

பீகாரில் இதுவரை இல்லாத அளவிற்கு NDA கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் : பிரதமர் மோடி நம்பிக்கை!

நடிகர் மம்முட்டியின் ‘களம் காவல்’ நவ. 27ல் வெளியாகிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies