ஸ்பெயின் : உணவக நாற்காலிகளை குறிவைத்து திருடிய கும்பல்!
Oct 24, 2025, 06:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஸ்பெயின் : உணவக நாற்காலிகளை குறிவைத்து திருடிய கும்பல்!

Web Desk by Web Desk
Oct 24, 2025, 04:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்பெயினில் உணவக நாற்காலிகளைக் குறிவைத்து திருடிய வித்தியாசமான திருடர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஸ்பெயினின் இயற்கை அழகை ரசிக்க உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் சுற்றுலா மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள், அங்குக் கிடைக்கும் பேலா, டப்பாஸ் , ஜாமோன் போன்ற பிராந்திய உணவுகளைச் சாப்பிட அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான வடிவமைப்பில் பல்வேறு உணவகங்கள் இயங்கி வருகின்றன.

அதில் உணவகத்துக்கு வெளியேயே நாற்காலிகளை போட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு பரிமாறும் முறையும் அடங்கும்.

இதனிடையே கடந்த 2 மாதங்களாகவே மாட்ரிட் உள்ளிட்ட நகரங்களில் இரவு நேரத்தில் உணவகத்தின் வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த நாற்காலிகள் மாயமாவது தொடர் கதையாகி வந்தது.

விலை உயர்ந்த பொருட்களை திருடிச் செல்வோருக்கு மத்தியில் நாற்காலிகளை குறிவைக்கும் கும்பல் குறித்த வழக்கு போலீசாருக்கு தலைவலியாக மாறியது.

இந்நிலையில் நாற்காலிகளை குறிவைத்து திருடிய 7 பேரை ஸ்பெயின் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் இந்திய மதிப்பில் 66 லட்சம் ரூபாய்க்கு உணவக நாற்காலிகளை திருடியது தெரியவந்து பலரையும் வியக்கச் செய்துள்ளது.

Tags: Spain Gang targeted for restaurant chairsஸ்பெயின்
ShareTweetSendShare
Previous Post

கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தை களையும் முடித்துக் கொள்வதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

Next Post

அமெரிக்கா : துப்பாக்கிச்சூடு – தலையில் காயமடைந்த சிறுமி வீடு திரும்பினார்!

Related News

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதார தடை!

அமெரிக்கா : ஒரே நேரத்தில் 2 வேலை பார்த்த அரசு ஊழியர் கைது!

அமெரிக்கா : துப்பாக்கிச்சூடு – தலையில் காயமடைந்த சிறுமி வீடு திரும்பினார்!

கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தை களையும் முடித்துக் கொள்வதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா மீண்டும் தாக்கினால் அதுவும் தோல்வியடையும் – ஈரான்

Load More

அண்மைச் செய்திகள்

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

வைகை அணையில் இருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றம் – மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

டெல்லி : BSF வரலாற்றில் புதிய சாதனை படைத்த பெண் காவலர்!

கர்நாடகா : மகேந்திரா தாரில் ஆபத்தான ஹெட்லைட்டை பொருத்தி பயணம்!

தாஜ்மஹாலில் விதிமுறைகளை மீறி நடனமாடிய வெளிநாட்டினர்!

டி20 தொடர் – ஆஸி. அணியில் 4 வீரர்கள் சேர்ப்பு!

மும்பையில் மராத்தி கட்டாயம் – விமானத்தில் பயணியை மிரட்டிய பெண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies