ஸ்பெயின் : உணவக நாற்காலிகளை குறிவைத்து திருடிய கும்பல்!
Jan 14, 2026, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஸ்பெயின் : உணவக நாற்காலிகளை குறிவைத்து திருடிய கும்பல்!

Murugesan M by Murugesan M
Oct 24, 2025, 04:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்பெயினில் உணவக நாற்காலிகளைக் குறிவைத்து திருடிய வித்தியாசமான திருடர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஸ்பெயினின் இயற்கை அழகை ரசிக்க உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் சுற்றுலா மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள், அங்குக் கிடைக்கும் பேலா, டப்பாஸ் , ஜாமோன் போன்ற பிராந்திய உணவுகளைச் சாப்பிட அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான வடிவமைப்பில் பல்வேறு உணவகங்கள் இயங்கி வருகின்றன.

அதில் உணவகத்துக்கு வெளியேயே நாற்காலிகளை போட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு பரிமாறும் முறையும் அடங்கும்.

இதனிடையே கடந்த 2 மாதங்களாகவே மாட்ரிட் உள்ளிட்ட நகரங்களில் இரவு நேரத்தில் உணவகத்தின் வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்த நாற்காலிகள் மாயமாவது தொடர் கதையாகி வந்தது.

விலை உயர்ந்த பொருட்களை திருடிச் செல்வோருக்கு மத்தியில் நாற்காலிகளை குறிவைக்கும் கும்பல் குறித்த வழக்கு போலீசாருக்கு தலைவலியாக மாறியது.

இந்நிலையில் நாற்காலிகளை குறிவைத்து திருடிய 7 பேரை ஸ்பெயின் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் இந்திய மதிப்பில் 66 லட்சம் ரூபாய்க்கு உணவக நாற்காலிகளை திருடியது தெரியவந்து பலரையும் வியக்கச் செய்துள்ளது.

Tags: ஸ்பெயின்Spain Gang targeted for restaurant chairs
ShareTweetSendShare
Previous Post

கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தை களையும் முடித்துக் கொள்வதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

Next Post

அமெரிக்கா : துப்பாக்கிச்சூடு – தலையில் காயமடைந்த சிறுமி வீடு திரும்பினார்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies