அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!
Oct 26, 2025, 08:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!

Web Desk by Web Desk
Oct 26, 2025, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூடலூர் அருகே கடந்த மாதம் பிடிப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை அப்பர் கோதையாறு வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியில் 12 பேரை தாக்கிக் கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற ஆண் காட்டு யானையைக் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

முதுமலை புலிகள் காப்பகம், அபயாரணயம் யானைகள் முகாமில் உள்ள மரக்கூண்டில் யானையை அடைத்து வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மரக்கூண்டில் இருந்த காட்டு யானையை நள்ளிரவு கும்கி யானைகள் உதவியுடன் வெளியே அழைத்து வந்தனர். பின்னர், லாரியில் ஏற்றி, வனத்தில் விடுவதற்காகக் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதனை அடுத்து நெல்லை மாவட்டம், மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிக்கு அடுத்துள்ள அப்பர் கோதையாறு அடர் வனப் பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் முன்னிலையில் ராதாகிருஷ்ணன் யானையை, மருத்துவக் குழுவினர் விடுவித்தனர்.

ஏற்கனவே, கூடலூரில் பிடிக்கப்பட்ட புல்லட் ராஜா யானை மற்றும் தேனி மாவட்டத்தில் பிடிக்கப்பட்ட அரிகொம்பன் ஆகிய 2 காட்டு யானைகள் அப்பர் கோதையாறு வனப் பகுதியில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: Radhakrishnan!a wild elephantwas released in the Upper Kodaiyar forest area
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வி.கே.சசிகலா!

Next Post

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

Related News

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies