மருத்துவர்களை பாதுகாக்கவில்லை எனில் சமூகம் மன்னிக்காது - உச்சநீதிமன்றம் கருத்து!
Oct 29, 2025, 03:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மருத்துவர்களை பாதுகாக்கவில்லை எனில் சமூகம் மன்னிக்காது – உச்சநீதிமன்றம் கருத்து!

Web Desk by Web Desk
Oct 29, 2025, 11:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மருத்துவர்களை பாதுகாக்கவில்லை என்றால் இச்சமூகம் நம்மை மன்னிக்காது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றியபோது உயிரிழந்த மருத்துவர்களுக்கு காப்பீட்டு திட்டத்தின் கீழ் உரிய நிதியினை வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் மீதான விசாரணையில் நீதிபதிகள், கொரோனா காலத்தில் அரசு அறிவுறுத்தல் வழங்காத நிலையிலும், ஏராளமான மருத்துவர்கள் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்ததை நாம் மறக்கக் கூடாது எனத் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தைத் தனிப்பட்ட பிரச்சினையாகக் கருதாமல் ஒட்டுமொத்த மருத்துவ சேவைக்கான பொது பிரச்சினையாக அணுக உள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

எனவே இது தொடர்பாக விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், மருத்துவர்களை நாம் பாதுகாக்கவில்லை எனில் சமூகம் நம்மை ஒருபோதும் மன்னிக்காது என்றும் கருத்து தெரிவித்தனர்.

Tags: மருத்துவர்suprem courtSociety will not forgive doctors if they are not protected - Supreme Court opinion
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா : களைகட்டிய ஹாலோவீன் திருவிழா!

Next Post

தென் கொரியாவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை – வட கொரியா போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை!

Related News

SIR – நடைமுறைகள் என்ன?

ரூ.15 கோடிக்குக் குதிரை – ரூ.23 கோடிக்கு எருமை : ராஜஸ்தானில் களைகட்டும் புகழ்பெற்ற புஷ்கர் மாட்டுவிழா!

டெல்லி : கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கு – சினிமாவை மிஞ்சும் அளவிற்கு மிகப்பெரிய ட்விஸ்ட்!

நிலக்கரி ஊழலை வெளிகொண்டு வந்தபோது பல இன்னல்களை சந்தித்தோம் – தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தகவல்!

கொள்கை முடிவுகளை எதிர்ப்பதை ஏற்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழகப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் கடுமையாக உயர்வு – மத்திய கல்வி அமைச்சகம்!

Load More

அண்மைச் செய்திகள்

கென்யா விமான விபத்தில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 12 பேர் பலி!

குடியரசுத் துணை தலைவர் வருகை வருகையின் போது விபத்து – மதுபோதையில் விபத்து ஏற்படுத்தியதாக இளைஞர் வாக்குமூலம்!

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து திடல் – சவுதி அரேபியாவின் கனவு திட்டம்!

கனடாவில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுட்டுக் கொலை!

ரூ. 888 கோடி பணி நியமன ஊழல் வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

பயணிகள் ஜெட் விமானம் : இந்தியா – ரஷ்யா ஒப்பந்தம்!

இங்கிலாந்து : ஆயிரம் கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட பூசணிக்காய் – கின்னஸ் உலக சாதனை படைத்த விவசாயிகள்!

வேலைவாய்ப்பு மோசடி – தமிழக காவல் துறைக்கு அமலாக்கத்துறை கடிதம்!

பாகிஸ்தானின் தாக்குதலால் எங்களிடம் எதுவும் மிச்சமில்லை – ஆப்கானிஸ்தான் அகதிகள் வேதனை!

தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் மழைநீர் – வாகன ஓட்டிகள் சிரமம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies