அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய மென் பொறியாளர் கைது
Jan 14, 2026, 05:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய மென் பொறியாளர் கைது

Murugesan M by Murugesan M
Oct 30, 2025, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புனேவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல் கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி மென் பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாத அமைப்பான அல்கொய்தா ஆன்லைன் மூலம் மகாராஷ்டிராவில் செயல்படுவதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து அம்மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் புனேவின் பல இடங்களில் கடந்த 9ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.

தொடர்ந்து கோந்துவா பகுதியில் வசித்து வரும் மென்பொறியாளர் ஜூபைர் ஹங்கர்கேகர் என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது 19 லேப்-டாப்கள் மற்றும் 40 செல்போன்களை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் ஜூபைர் ஹங்கர்கேகர் அல்கொய்தா தொடர்பான ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஆண்டுக்கு 25 லட்சம் சம்பளம் வாங்கும் அவர், அல்கொய்தாஅமைப்புடன் தொடர்பில் இருந்ததும் அம்பலமானது.

அதேபோல் அவரது லேப்டாப்பில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்களில் AK-47 ரைபிள்கள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பதற்கான வழிமுறைகளும் இருந்துள்ளன.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: புனேSoftware engineer linked to Al-Qaeda arrested
ShareTweetSendShare
Previous Post

குண்டும் குழியுமாக காணப்படும் ஈஞ்சம்பாக்கம், திருவள்ளூர் சாலை!

Next Post

புளூட்டோனியம் ஒப்பந்தத்தை ரத்து செய்த ரஷ்யா!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies