செம்பரம்பாக்கம் அருகே கல்குவாரி நிரம்பியதால் தண்ணீர் ஊருக்குள் பாயும் அபாயம் - பொதுமக்கள் அச்சம்!
Oct 30, 2025, 01:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செம்பரம்பாக்கம் அருகே கல்குவாரி நிரம்பியதால் தண்ணீர் ஊருக்குள் பாயும் அபாயம் – பொதுமக்கள் அச்சம்!

Web Desk by Web Desk
Oct 30, 2025, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செம்பரம்பாக்கம் அருகே உள்ள கல்குவாரி நிரம்பிதால் தண்ணீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் அதன் அருகே சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கல்குவாரியும் நிரம்பியது.

கல்குவாரியில் இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், மழைநீர் வரும் கால்வாய்களில் கழிவுநீர் வந்ததால் கல்குவாரி முழுவதுமாக மாசடைந்து நீர் கருப்பு நிறமாக மாறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கல்குவாரிக்கு வரும் கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் கல்குவாரி நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடும் என அச்சம் தெரிவித்துள்ள பொதுமக்கள், கல்குவாரியில் கணிசமாக அளவிற்கு நீர்தேக்கி வைக்க தடுப்புகளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Chembarambakkam lakeChembarambakkamquarry overflowSikkarayapuram areasewage entering the canals
ShareTweetSendShare
Previous Post

பட்டுக்கோட்டை அருகே அரசு பள்ளி விடுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் – மாணவிகள் குற்றச்சாட்டு!

Next Post

மதுரையில் மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு இபிஎஸ் மரியாதை!

Related News

குஜராத்திலிருந்து வந்த லாரி ஓட்டுநர்கள் 12 நாட்களாக சிக்கித் தவிப்பு!

சொந்த நாடு திரும்ப விரும்புகிறேன் – ஷேக் ஹசீனா

தென்கொரியாவில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மேகமலை அருவிக்கு செல்ல 13வது நாளாக தடை – வனத்துறை

கும்பகோணம் – யூரியா உர தட்டுப்பாடு!

சிலம்பம் சுழற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் – கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் – சிறுவன் உட்பட 3 பேர் கைது!

முதல் ஓட்டுநர் இல்லாத கார் பெங்களூரில் அறிமுகம்!

கடன் செயலி, கிரிப்டோ கரன்சி தொடர்பான மோசடிகளில் சீன நாட்டினர் ஆதிக்கம் – அமலாக்கத்துறை

சீனப் பொருளாதாரத்தை ஒரு நாள் இந்தியா விஞ்சும் – லீ சியன் லூங்

லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் நெல் மூட்டைகள் தேக்கமடையும் என அச்சம் – நயினார் நாகேந்திரன்

அணு ஆயுத சோதனைகளை நடத்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு டிரம்ப் உத்தரவு!

தேசிய தலைவர்களின் விழாக்களை அனைத்து சமுதாய மக்களும் கொண்டாடும் விழாவாக மாற்ற வேண்டும் – சி.பி.ராதாகிருஷ்ணன்

முத்துராமலிங்க தேவர் குரு பூஜை – குடியரசு துணைத்தலைவர் உள்ளிட்டோர் மரியாதை!

வாடல் நோய் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், கட்டுப்படுத்தவும்  குழு அமைத்த மத்திய அரசு – அண்ணாமலை நன்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies