குஜராத்திலிருந்து வந்த லாரி ஓட்டுநர்கள் 12 நாட்களாக சிக்கித் தவிப்பு!
Oct 30, 2025, 06:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குஜராத்திலிருந்து வந்த லாரி ஓட்டுநர்கள் 12 நாட்களாக சிக்கித் தவிப்பு!

Web Desk by Web Desk
Oct 30, 2025, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்திலிருந்து கொண்டு வரப்பட்ட 500 டன்னுக்கும் மேற்பட்ட துவரம் பருப்பு மூட்டைகள் எடப்பாடி கிடங்கில் இறக்கி வைக்கப்படாமல் லாரிகளிலேயே வைக்கப்பட்டுள்ளதால், 12 நாட்களுக்கும் மேலாக லாரி ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி நுகர்பொருள் கிடங்கிற்கு குஜராத்திலிருந்து லாரிகள் மூலம் 500 டன்னுக்கும் அதிகமான துவரம் பருப்பு மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.

சரியான திட்டமிடல் இல்லாததால், இந்த மூட்டைகள் லாரிகளிலேயே தேங்கிக் கிடக்கின்றன.

கிடங்கில் அரிசி மூட்டைகள் நிரம்பிக் கிடப்பதால் துவரம் பருப்பு மூட்டைகளை இறக்கி வைக்க இடமில்லை என்றும், அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பிய பிறகே துவரம் பருப்பை இறக்கி வைக்க முடியும் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முன் இங்கு வந்த லாரி ஓட்டுநர்கள், இன்னும் வீடு திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கித் தவிக்கின்றனர்.

Tags: Lorry drivers from Gujarat have been stranded for 12 days
ShareTweetSendShare
Previous Post

சொந்த நாடு திரும்ப விரும்புகிறேன் – ஷேக் ஹசீனா

Next Post

சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்றவர் முத்துராமலிங்க தேவர் : பிரதமர் மோடி புகழாரம்!

Related News

தமிழ் ஜனம் சார்பில் அபினேஷ்க்கு உற்சாக வரவேற்பு!

ராணிப்பேட்டை : பணிகள் முழுமை பெறாத நிலையில் மேம்பாலம் திறப்பு!

உரிமம் பெறாத செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு அபராதம் : சென்னை மாநகராட்சி தீர்மானம்!

நீதிமன்றத்தை அரசியல் மேடையாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

100 ஜிகாவாட் காற்றாலையிலிருந்து பெறுவதே இலக்கு – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

குண்டும் குழியுமாக காணப்படும் ஈஞ்சம்பாக்கம், திருவள்ளூர் சாலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜமைக்காவை புரட்டிப்போட்ட ‘மெலீசா’ புயல்!

இங்கிலாந்து : ஊதிய பிரச்சினை காரணமாகப் பாதுகாப்புப் படையினர் வேலை நிறுத்தம்?

ஜம்மு-காஷ்மீர் : பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு – அரசு ஊழியர்கள் இருவர் பணிநீக்கம்!

18 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்!

இங்கிலாந்து : ஹாலோவின் திருவிழா – பூசணிக்காய் உண்ட சிங்கம்!

செல்ஃபி எடுத்து செல்போனை ரசிகரை நோக்கி வீசிய என்ரிக்கே இக்லேசியஸ்!

அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் Al போர் விமானம்!

மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் “பாரத் டாக்சி”!

புளூட்டோனியம் ஒப்பந்தத்தை ரத்து செய்த ரஷ்யா!

அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய மென் பொறியாளர் கைது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies