செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகே நீல நிறத்தில் சுற்றித் திரியும் நாய்கள்!
Oct 30, 2025, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகே நீல நிறத்தில் சுற்றித் திரியும் நாய்கள்!

Web Desk by Web Desk
Oct 30, 2025, 02:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அருகில் சில நாய்கள் நீல நிறத்தில் மாறியுள்ளன.

இந்த நாய்கள் 1986ல் நடந்த செர்னோபில் அணுசக்தி பேரழிவிற்கு பிறகு அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நாய்களின் சந்ததியைச் சேர்ந்தவை ஆகும்.

இந்த நாய்கள் மனித நடமாட்டம் இல்லாத இந்தப் பகுதியில் வன விலங்குகளுடன் வாழ்கின்றன.

டாக்ஸ் ஆஃப் செர்னோபில் அமைப்பு இங்குள்ள சுமார் 700 நாய்களுக்கு உணவு மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யச் சென்றபோது போது மூன்று நாய்கள் விசித்திரமாக நீல நிறத்தில் இருப்பதை குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

அவை இதற்கு முன் சாதாரணமாகவே இருந்ததாகவும், அப்பகுதியில் உள்ள எதோ ஒரு ரசாயனத்தால் நிறம் மாறியிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் உண்மையான காரணத்தைக் கண்டறிய அவற்றின் முடி மற்றும் இரத்த மாதிரிகளைச் சேகரித்து மருத்துவ குழுவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: உக்ரைன் - ரஷ்யாBlue dogs roaming near the Chernobyl nuclear power plan
ShareTweetSendShare
Previous Post

காசா : இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 80-க்கும் மேற்பட்டோர் பலி!

Next Post

கரூர் வழக்கு – இடையீட்டு மனு தாக்கல்!

Related News

தீவிர சூறாவளியாக சுழன்றடித்த “மெலிசா” : வலுவடைய காரணமாக இருந்த காரணிகள் என்னென்ன?

43 ஆண்டுகளை அமெரிக்க சிறையில் கழித்த இந்திய வம்சாவளி நபர் : சுதந்திர காற்றை சுவாசிக்க தொடரும் சட்ட போராட்டம்!

உலகை உறையவைத்த அதிரடி தாக்குதல் : ரத்தக்களரியான ரியோ – வீதியெங்கும் பிணக் குவியல்!

டிரம்ப்புடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளேன் – சீன அதிபர்

ஜமைக்காவை புரட்டிப்போட்ட ‘மெலீசா’ புயல்!

இங்கிலாந்து : ஊதிய பிரச்சினை காரணமாகப் பாதுகாப்புப் படையினர் வேலை நிறுத்தம்?

Load More

அண்மைச் செய்திகள்

ரஃபேல் விமானத்தில் இந்திய விமானி சிவாங்கி சிங்குடன் தோன்றிய குடியரசு தலைவர் : பாக்., பொய் பிரசாரத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்த இந்தியா!

தெய்வீக திருமகனார்!

காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பச்சைவாழியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு : சேகர் பாபு விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் : இந்த ஆண்டு முதல் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும் – அமித்ஷா

முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? – அண்ணாமலை கேள்வி!

நகராட்சி நிர்வாகப் பணி நியமனங்களில் ஊழல் : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எல். முருகன்

திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி : நயினார் நாகேந்திரன்

17 குழந்தைகளை கடத்தி பணய கைதிகளாக வைத்திருந்த நபர் என்கவுன்டரில் உயிரிழப்பு!

போக்குவரத்து தொழிலாளர்களை மிரட்டிப் பணம் கேட்கும் திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் கிளை செயலாளர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies