100 ஜிகாவாட் காற்றாலையிலிருந்து பெறுவதே இலக்கு - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
Oct 30, 2025, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

100 ஜிகாவாட் காற்றாலையிலிருந்து பெறுவதே இலக்கு – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

Web Desk by Web Desk
Oct 30, 2025, 04:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில், காற்றாலை சக்தி சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாட்டை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தொடங்கி வைத்தார்.

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் எரிசக்தி அமைச்சகம் மற்றும் காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஏழாவது காற்றாலை சக்தி சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாடு நடைபெற்று வருகிறது. மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பங்கேற்று இந்தக் கண்காட்சி மற்றும் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

நாளை வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி மற்றும் மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 350-க்கும் அதிகமான நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.

டென்மார்க் மற்றும் ஸ்பெயின் போன்ற பல நாடுகளின் சர்வதேச கண்காட்சி அரங்குகளும் இந்த நிகழ்வில் இடம்பெற்றுள்ளன. இந்த மாநாட்டை Suzlon Energy Limited, Envision Energy போன்ற பல நிறுவனங்கள் ஒருங்கிணைந்து நடத்துகிறது.

இதில், மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், ஜெர்மனியின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜொஹன் சாத்தா ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: 500 GW of renewable energy generation by 2030; target to get 100 GW from wind power - Union Minister Prahlad Joshiபிரகலாத் ஜோஷிகாற்றாலை சக்தி சர்வதேச வர்த்தக கண்காட்சி & மாநாடு
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் Al போர் விமானம்!

Next Post

செல்ஃபி எடுத்து செல்போனை ரசிகரை நோக்கி வீசிய என்ரிக்கே இக்லேசியஸ்!

Related News

ரஃபேல் விமானத்தில் இந்திய விமானி சிவாங்கி சிங்குடன் தோன்றிய குடியரசு தலைவர் : பாக்., பொய் பிரசாரத்திற்கு நேரடியாக பதிலடி கொடுத்த இந்தியா!

43 ஆண்டுகளை அமெரிக்க சிறையில் கழித்த இந்திய வம்சாவளி நபர் : சுதந்திர காற்றை சுவாசிக்க தொடரும் சட்ட போராட்டம்!

தெய்வீக திருமகனார்!

காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பச்சைவாழியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு : சேகர் பாபு விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் : இந்த ஆண்டு முதல் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும் – அமித்ஷா

Load More

அண்மைச் செய்திகள்

தீவிர சூறாவளியாக சுழன்றடித்த “மெலிசா” : வலுவடைய காரணமாக இருந்த காரணிகள் என்னென்ன?

உலகை உறையவைத்த அதிரடி தாக்குதல் : ரத்தக்களரியான ரியோ – வீதியெங்கும் பிணக் குவியல்!

முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? – அண்ணாமலை கேள்வி!

நகராட்சி நிர்வாகப் பணி நியமனங்களில் ஊழல் : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எல். முருகன்

திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி : நயினார் நாகேந்திரன்

17 குழந்தைகளை கடத்தி பணய கைதிகளாக வைத்திருந்த நபர் என்கவுன்டரில் உயிரிழப்பு!

போக்குவரத்து தொழிலாளர்களை மிரட்டிப் பணம் கேட்கும் திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் கிளை செயலாளர்!

டிரம்ப்புடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளேன் – சீன அதிபர்

ஒரே காரில் பயணித்த ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி!

உத்தரப்பிரதேசம் : படகு கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி பலி – 8 பேர் மாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies