நாமக்கல் : கிட்னி விற்பனை - காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
Oct 31, 2025, 05:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாமக்கல் : கிட்னி விற்பனை – காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

Web Desk by Web Desk
Oct 31, 2025, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கிட்னி விற்பனை வழக்கில் தற்போது வரையிலான விசாரணை அறிக்கையைக் காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் கிட்னி விற்பனை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சத்தீஸ்வரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை, தென் மண்டல காவல்துறை தலைவர் தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணைகுறித்த அறிக்கையைச் சீலிடப்பட்ட கவரில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், கிட்னி விற்பனை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் நகலைத் தங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் தகவலை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், வழக்கின் விசாரணை அறிக்கையை நவம்பர் 11ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டனர்.

Tags: Kidney sale in Namakkal district: Madurai branch of the High Court issues order to the police
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் : அரசு மருத்துவமனையின் ஆண்கள் வார்டில் மின் தடை – நோயாளிகள் அவதி!

Next Post

மத்திய பிரதேசம் : RSS-ன் தேசிய அளவிலான மூன்று நாள் கூட்டம் தொடங்கியது!

Related News

புனிதர் போல நாடகம் போட முயற்சிக்கிறீர்களா முதல்வர் ஸ்டாலின்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தெருநாய் கடி விவகாரம் -தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

கிறிஸ்தவ கல்லறை தோட்டம் அமைக்க எதிர்ப்பு!

பீகார் மக்கள் பற்றி விமர்சனம் : அம்பலமான திமுகவின் இரட்டை வேடம்!

பிரதம மந்திரி வித்யா லட்சுமி இணையதளம் வாயிலாக கல்விக்கடன் பெறுவதில் தமிழகம் முன்னணி!

அரக்கோணம் அருகே நெற் பயிர்களை சூழ்ந்த வெள்ளநீர் – விவசாயிகள் கவலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஹைட்ரஜன் குண்டு சோதனை : அதிரடி காட்டும் இந்தியா – உலக நாடுகள் அதிர்ச்சி!

AI புரட்சியால் உலக பில்லியனர்களின் செல்வம் பன்மடங்கு உயர்வு : சீன பொருளாதார மந்தத்தால் ஆசியாவின் செல்வ வளர்ச்சி பாதிப்பு!

பாகிஸ்தானின் முகமூடியை கிழித்தெறிந்த தலிபான் படைகள் : பிடிபட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியின் வாக்குமூல வீடியோ வைரல்!

ஐக்கிய அரபு அமீரகம் : வழியில் குறுக்கிட்ட பெண்ணுக்கு வழிவிட்ட பிரதமர்!

கனடாவில் இந்திய வம்சாவளி நபர் அடித்துக் கொலை!

வியட்நாம் : வெள்ளத்தில் தத்தளித்த சிறுவனுக்கு கை கொடுத்த ஊர் மக்கள்!

போபால் : மதுபோதையில் காவல்துறை அதிகாரியிடம் மருத்துவர் வாக்குவாதம்!

பாதுகாப்புத் துறையில் இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம்!

ட்ரம்ப்- ஜி ஜின்பிங் சந்திப்பு – சீனாவிடம் அடிபணிந்த அமெரிக்கா!

இறுதி கட்டத்தை நெருங்கும்”மிஷன் 2026″ : அமித்ஷா சூளுரையால் கவனம் பெறும் பஸ்தர் பகுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies