பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நுழைந்த போலி விஞ்ஞானி கைது!
Oct 31, 2025, 06:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நுழைந்த போலி விஞ்ஞானி கைது!

Web Desk by Web Desk
Oct 31, 2025, 11:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் நுழைந்த போலி விஞ்ஞானி கைது செய்யப்பட்டார்.

அக்தர் குத்புத்தீன் ஹுசைனி என்ற பெயர் கொண்ட நபர், மும்பையின் வெர்சோவா பகுதியில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் போலி அடையாள அட்டையுடன் வந்துள்ளார்.

சந்தேகம் அடைந்த தொழிற் பாதுகாப்பு படையினர், அவரை நிறுத்திச் சோதனையிட்டனர். அப்போது முன்னுக்கு பின்னாகப் பதில் அளித்ததால் அந்த நபரை மும்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அக்தர் குத்புத்தீன் ஹுசைனி போலி அடையாள அட்டையுடன் அணு ஆராய்ச்சி மையத்தில் நுழைந்தது தெரியவந்தது.

மேலும் அவரிடமிருந்து அணு தொடர்பான ஆவணங்களும், 14 வரைபடங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 2004-ஆம் ஆண்டு துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டிருந்த ஹுசைனி, பிறகு போலி பாஸ்போர்ட்களைப் பயன்படுத்தி துபாய், தேஹ்ரான் உள்ளிட்ட இடங்களுக்குப் பயணம் செய்ததாகத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஹுசைனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Fake scientist arrested for entering Baba Atomic Research Centerபாபா அணு ஆராய்ச்சி மையம்
ShareTweetSendShare
Previous Post

மகளிர் உலகக்கோப்பை – இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை!

Next Post

சிவகங்கை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – ஆக்கிரமிப்புகள் குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு!

Related News

பீகாரில் உள்ள பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் – NDA தேர்தல் அறிக்கை வெளியீடு!

தெருநாய் கடி விவகாரம் -தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

போபால் : மதுபோதையில் காவல்துறை அதிகாரியிடம் மருத்துவர் வாக்குவாதம்!

பாதுகாப்புத் துறையில் இந்தியா – அமெரிக்கா இடையே ஒப்பந்தம்!

பிரதம மந்திரி வித்யா லட்சுமி இணையதளம் வாயிலாக கல்விக்கடன் பெறுவதில் தமிழகம் முன்னணி!

மணிப்பூர் : தூக்கி எறிந்த பொருட்களை குப்பை தொட்டிகளாக மாற்றிய இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அற்ப அரசியலை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் : அண்ணாமலை

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் செங்கோட்டையன் – இபிஎஸ் அதிரடி

ஐக்கிய அரபு அமீரகம் : வழியில் குறுக்கிட்ட பெண்ணுக்கு வழிவிட்ட பிரதமர்!

கனடாவில் இந்திய வம்சாவளி நபர் அடித்துக் கொலை!

வியட்நாம் : வெள்ளத்தில் தத்தளித்த சிறுவனுக்கு கை கொடுத்த ஊர் மக்கள்!

கிறிஸ்தவ கல்லறை தோட்டம் அமைக்க எதிர்ப்பு!

அரக்கோணம் அருகே நெற் பயிர்களை சூழ்ந்த வெள்ளநீர் – விவசாயிகள் கவலை!

திருச்சி : வைகுண்ட ஏகாதசியையொட்டி பந்தக்கால் நடும் வைபவம்!

மயிலாடுதுறை : உரத் தட்டுப்பாடை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம்!

ஜம்மு – காஷ்மீரில் புதிதாகத் திறக்கப்பட்ட Gul-e-Dawood மலர் பூங்கா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies