ஈரோடு : கந்து வட்டி கொடுமை - தற்கொலைக்கு முயன்ற தம்பதி!
Nov 4, 2025, 12:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோடு : கந்து வட்டி கொடுமை – தற்கொலைக்கு முயன்ற தம்பதி!

Web Desk by Web Desk
Nov 3, 2025, 06:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கந்து வட்டி கொடுமையால் கணவன் மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிந்தராஜபுரத்தைச் சேர்ந்த குப்பன் மற்றும் அவரது மனைவி ரங்கம்மாள் ஆகியோர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் 60 ஆயிரம் ரூபாய் பணத்தை வட்டிக்கு வாங்கி உள்ளனர்.

மாதம் 6 ஆயிரம் ரூபாய் கட்டி வந்த நிலையில, பணத்தைத் திரும்ப கேட்டுப் பிரகாஷ் கட்டாயப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

தங்களால் உடனடியாகப் பணத்தை கொடுக்க முடியாது எனக் குப்பன் கூறிய நிலையில், அவருக்குச் சொந்தமான ஒன்றரைச் சென்ட் நிலத்தை கேட்டுப் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி, மகன் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த குப்பன் மற்றும் அவரது மனைவி ரங்கம்மாள் ஆகியோர் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Erode: Couple attempts suicide due to usuryகந்து வட்டி கொடுமை
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் நாள்தோறும் குற்ற சம்பவங்கள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

ஏர் இந்தியா விமான விபத்தில் தப்பியவர் வேதனை!

Related News

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு – பிரதாப் ரெட்டி

முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் மிகப்பெரும் சீரழிவை சந்திக்கிறது – எல். முருகன் குற்றச்சாட்டு !

Load More

அண்மைச் செய்திகள்

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies