மெரினா கடலில் இறங்கி போராட்டம் - தூய்மை பணியாளர்கள் 83 பேர் மீது வழக்குப்பதிவு!
Nov 6, 2025, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மெரினா கடலில் இறங்கி போராட்டம் – தூய்மை பணியாளர்கள் 83 பேர் மீது வழக்குப்பதிவு!

Web Desk by Web Desk
Nov 6, 2025, 01:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மெரினா கடலில் இறங்கி போராட்டம் நடத்திய 83 தூய்மை பணியாளர்கள் மீது இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் உள்ள ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் செய்ய கோரியும் கடந்த ஆகஸ்ட் 1 முதல் 13ஆம் தேதி வரை ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி வெளியேற்றப்பட்ட தூய்மை பணியாளர்கள், பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், கடலோர காவல்படை மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கடலில் இறங்கி போராடியவர்களை பத்திரமாக கரையில் சேர்த்தனர். பின்னர், தூய்மைப் பணியாளர்களை கைது செய்து சமுதாய நலக்கூடத்தில் அடைத்தனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 83 தூய்மை பணியாளர்கள் மீது அண்ணா சதுக்கம் போலீசார் இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags: chennai corporationSanitation workers protestChennai Marina sea.case aganist sanitation workersV.K. Nagar zone
ShareTweetSendShare
Previous Post

மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீயின்பாமை முத்தமிட முயன்ற மதுபோதை நபர்!

Next Post

உலகளாவிய உற்பத்தியில் வேகமான வளர்ச்சி – இந்தியாவை ஏற்றுமதி தளமாக மாற்றும் பன்னாட்டு நிறுவனங்கள்!

Related News

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை – தமிழகம் முழுவதும் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்!

நியூயார்க்கில் இறையாண்மையை இழந்து விட்டோம் – டிரம்ப்

ராஜஸ்தான் : புஷ்கரில் கண்காட்சியில் குதிரை விற்பனைக்கு முதல் முறையாக ஜிஎஸ்டி!

ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

கோட்டை ரயில் நிலையத்திற்கு எலக்ட்ரீசியன் கொலை!

விண்வெளித்துறையில் தொடங்கும் புதிய அத்தியாயம் : அயராத முயற்சியால் ஆச்சரியப்படுத்தும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

உள்நாட்டு விற்பனை 3 கோடியை தாண்டியுள்ளது – மாருதி சுசுகி

ரஜினியின் 173-வது படத்தை இயக்கும் சுந்தர்.சி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரூ.190 கோடி வசூல் செய்த தாமா திரைப்படம்!

பீகார் சட்டமன்ற தேர்தல் – 1 மணி நிலவரப்படி 42.31 % வாக்குகள் பதிவு!

டிரம்பின் கருத்தால் சர்ச்சை – ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் பாக்.,?

ட்ரம்ப் வரி விதிப்பால் உயர்ந்த விலைவாசி – திணறும் அமெரிக்கர்கள்!

“பூர்வி” கூட்டு ராணுவ பயிற்சி நடத்தும் முப்படைகள் – சீன எல்லையில் வலிமையை வெளிப்படுத்தும் இந்தியா!

விமான நிலையத்தில் சந்தித்து கொண்ட தேஜ் பிரதாப், தேஜஸ்வி யாதவ்!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட INS இஷாக் கடற்படையுடன் இணைப்பு!

அஜித்தின் ஏகே 64 படத்தில் முன்னணி நடிகர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies