விமான நிலையத்தில் சந்தித்து கொண்ட தேஜ் பிரதாப், தேஜஸ்வி யாதவ்!
Jan 14, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

விமான நிலையத்தில் சந்தித்து கொண்ட தேஜ் பிரதாப், தேஜஸ்வி யாதவ்!

Murugesan M by Murugesan M
Nov 6, 2025, 01:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து கொண்டபோதும் பேசிக் கொள்ளாத காட்சிகள் வைரலாகி வருகின்றன.

பீகாரில் ராஸ்டிரிய ஜனதா தளத்தின் நிறுவனராகவும், அதன் தலைவருமாகவும் இருப்பவர் லாலு பிரசாத் யாதவ். இவருடைய மகன்களில் ஒருவரான தேஜ் பிரதாப் யாதவ்.

இவரைக் கடந்த மே 25ம் தேதி கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகள் நீக்கி லாலு பிரசாத் உத்தரவிட்டார். இதனையடுத்து தேஜ் பிரதாப் கடந்த ஆகஸ்ட்டில் ஜனசக்தி ஜனதா தளம் என்ற கட்சியைத் தொடங்கினார்.

அவரது கட்சி தற்போது நடைபெறும் பீகார் தேர்தலில் 22 இடங்களில் போட்டியிடுகிறது. இதனால் ஆர்ஜேடி சார்பில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவை எதிர்த்துத் தேஜ் பிரதாப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் பீகாரின் பாட்னா விமான நிலையத்தில் தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்துக் கொண்டனர்.

இருப்பினும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி நலம் விசாரித்துக் கொள்ளவில்லை. இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், மரியாதை நிமித்தமாகக் கூடப் பேசிக் கொள்ளாத இண்டி கூட்டணியைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவின் பண்பை விமர்சித்து வருகின்றனர்.

Tags: Tej Pratap and Tejashwi Yadav met at the airport
ShareTweetSendShare
Previous Post

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட INS இஷாக் கடற்படையுடன் இணைப்பு!

Next Post

பீகார் சட்டமன்ற தேர்தல் – 1 மணி நிலவரப்படி 42.31 % வாக்குகள் பதிவு!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies