பால கட்டுமான பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த நபர் பலி!
Nov 6, 2025, 07:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பால கட்டுமான பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த நபர் பலி!

Web Desk by Web Desk
Nov 6, 2025, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே பாலம் கட்டுமான பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்த நபர் உயிரிழந்தார்.

மேட்டுப்புத்தூர் ஊராட்சி பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நேற்றிரவு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த யோகநாதன், இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் இருசக்கர வாகனத்துடன் பள்ளத்தில் தவறி விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் ஒப்பந்த நிறுவனம், எச்சரிக்கை பலகை, பேரி கார்டு உள்ளிட்ட எவ்வித உபகரணங்களும் வைக்கப்படாததாலேயே விபத்து நேரிட்டதாகக் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஒப்பந்த உரிமையாளர்மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலைப் பெற மாட்டோம் என உறவினர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags: A person died after falling into a ditch dug for bridge construction while riding a two-wheeler
ShareTweetSendShare
Previous Post

குடியாத்தம் அருகே தனியார் பள்ளி வேனில் சிக்கி 4 வயது சிறுமி உயிரிழப்பு!

Next Post

பீகாரில் துணை முதல்வர் விஜய் குமார் கார் மீது தாக்குதல்!

Related News

மேலூரில் கண்மாயின் வடிகாலை மர்ம நபர்கள் உடைத்ததால் கழிவு நீருடன் வெளியேறிய தண்ணீர்!

கொள்ளிடம் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் – சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார்!

ஆர்டிஇ கட்டணத்தைத் தமிழக அரசு உடனே வழங்க வேண்டுமெனத் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக போராட்டம்!

ராமநாதபுரம் : ஃபிளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்பாக இரு தரப்பு மோதல்!

திமுகவில் பெண்களை இழிவுபடுத்தினால் கூடுதல் பொறுப்பு வழங்கப்படுகிறது – வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திர அரசுப் பேருந்தில் தீ விபத்து!

சுவாரஸ்யமான சம்பவத்தை பிரதமரிடம் எடுத்துரைத்த அமோல் மஜூம்தார்!

தொடரும் இந்தியாவின் அசத்தல் : செமிகண்டக்டர் உற்பத்தி சீனாவை முந்துகிறது!

ரூ.17,000 கோடி பண மோசடி வழக்கில் அனில் அம்பானிக்கு மீண்டும் சம்மன்!

மகாராஷ்டிரா : மோனோ ரயில் சோதனையின் போது விபத்து!

பிப். 26ல் உதய்பூர் அரண்மனையில் ராஷ்மிகா-தேவரகொண்டா திருமணம்?

கேரளா : விளையாடி கொண்டிருந்த மாணவர்கள் மீது காரை மோத முயற்சி!

கர்நாடகா காங்கிரசில் தலித் தலைவர்களுக்கு முதல்வர் பதவி மறுப்பா?

வந்தே பாரத் ரயில் வசதிகள் குறித்து புகழ்ந்த பிரிட்டிஷ் குடும்பம்!

ஆப்கன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் மட்டுமே நடக்கும் – கவாஜா ஆசிப்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies