நகராட்சி துறையில் முறைகேடு - தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதிய அமலாக்கத்துறை!
Nov 8, 2025, 04:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நகராட்சி துறையில் முறைகேடு – தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதிய அமலாக்கத்துறை!

Web Desk by Web Desk
Nov 8, 2025, 02:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில், முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், வழக்குப்பதிவு செய்யுமாறும் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளதால், அமைச்சர் நேருவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணம் வாங்கிக்கொண்டு பணி நியமனம் வழங்கியிருப்பதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து, அமைச்சர் நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இரண்டாயிரத்து 538 பணியிடங்களுக்குப் பணம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்ததாகவும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

பின்னர், ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில், தஞ்சையில் திமுக சார்பில், நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜன்ட் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் நேரு பங்கேற்றார்.

அப்போது, மத்திய அரசுக்கு அதிராகத் திமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்த நிலையில், அமைச்சர் நேரு அமைதியாக இருந்துள்ளார்.

அமலாக்கத் துறையின் நெருக்கடியால், அமைச்சர் நேரு அமைதியாகி விட்டதாகக் கூட்டத்தில் பங்கேற்ற சொந்த கட்சிகாரர்களே முணுமுணுத்துள்ளனர்.

Tags: Irregularities in the municipal sector - Enforcement Department writes a letter to the Tamil Nadu DGPஅமைச்சர் நேருவுக்கு கடும் நெருக்கடி
ShareTweetSendShare
Previous Post

சீன கடற்படையில் இணைந்த புஜியன் விமானம் தாங்கி போர்க்கப்பல்!

Next Post

ஆந்திராவில் ஏரி உடைந்து ஊருக்குள் புகுந்த தண்ணீர் – ஏராளமான கால்நடைகள் உயிரிழப்பு!

Related News

இந்தியாவின் ஜெட் வேக பொருளாதார வளர்ச்சி : சொகுசு வீடுகளுக்கு டிமாண்ட் கொழிக்கும் ரியல் எஸ்டேட்!

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

வந்தே மாதரம் வெறும் பாடல் அல்ல – பாரத தாயின் மந்திரம்!

மத்திய பிரதேசம் : மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் மதிய உணவு வழங்கிய அவலம்!

கோயிலுக்கு சொந்தமான கடைகளை திமுகவினர் உள்வாடகைக்கு விடுவதாக புகார்!

கன்னியாகுமரி : தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்த கேரள அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

முதல் டிரில்லியன் டாலர் மனிதராக உருவெடுத்த “எலான் மஸ்க்” : கேள்விக்குறியாகும் உலக பொருளாதார சமநிலை!

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

184 அடி உயர முருகன் சிலை – பணிகளை தொடங்க வேண்டாம்!

பிரமாண்ட சிலந்தி வலையை கண்டு ஆராய்ச்சியாளர்கள் பிரம்மிப்பு!

டெல்லி : தொழில்நுட்ப கோளாறு – விமான சேவைகள் பாதிப்பு!

இந்திய தொலைபேசி அழைப்பால் தப்பிய ஷேக் ஹசீனா!

நாடு முழுவதும் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் – மத்திய அரசு முடிவு!

இலங்கை : மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – இளைஞர் உயிரிழப்பு!

டிஎன்ஏவின் இணை கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

பெரம்பலூர் : 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies