அமெரிக்கா : சாட் ஜிபிடி தற்கொலைக்கு தூண்டியதாக நீதிமன்றத்தில் 7 வழக்குகள்!
Nov 8, 2025, 04:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்கா : சாட் ஜிபிடி தற்கொலைக்கு தூண்டியதாக நீதிமன்றத்தில் 7 வழக்குகள்!

Web Desk by Web Desk
Nov 8, 2025, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் சாட் ஜிபிடி ஏஐ உயிரை மாய்த்துக் கொள்ள தூண்டியதாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

கடந்த 2022-ல் அமெரிக்காவை சேர்ந்த ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு தளத்தை அறிமுகப்படுத்தியது. இதில் கேள்வி – பதில் முறையில் அனைத்து விஷயங்கள் பற்றிய தகவல்களை பெறலாம்.

புகைப்படம், வீடியோக்களை உருவாக்குதல் மற்றும் கோப்புகளை ஆராய்தல் எனப் பல்வேறு விஷயங்களையும் சாட் ஜிபிடி மூலம் செய்யலாம். இந்நிலையில் சாட்ஜிபிடி உயிரை மாய்த்து கொள்ள துாண்டியதாகவும், மனநல பாதிப்புகளை ஏற்படுத்தியதாகவும், அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் ஏழு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதுதொடர்பாகப் பாதிக்கப்பட்டோர் சட்ட மையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ஜிபிடி 4ஓ எனும் பதிப்பு மனரீதியாக ஒருவர் மீது செல்வாக்கு செலுத்தும் வகையில் இருப்பதையும் பொருட்படுத்தாமல் அதனை ஓபன் ஏஐ நிறுவனம் வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 4 பேர் உயிரை மாய்த்து கொண்டதால் ஓபன் ஏஐ நிறுவனம் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

Tags: chat gptUSA: 7 cases in court alleging Chad GPD incited suicide
ShareTweetSendShare
Previous Post

ஆந்திராவில் ஏரி உடைந்து ஊருக்குள் புகுந்த தண்ணீர் – ஏராளமான கால்நடைகள் உயிரிழப்பு!

Next Post

திருச்செந்தூர் கடற்கரையில் இரவு நேரத்தில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை – கோயில் நிர்வாகம்

Related News

முதல் டிரில்லியன் டாலர் மனிதராக உருவெடுத்த “எலான் மஸ்க்” : கேள்விக்குறியாகும் உலக பொருளாதார சமநிலை!

184 அடி உயர முருகன் சிலை – பணிகளை தொடங்க வேண்டாம்!

பிரமாண்ட சிலந்தி வலையை கண்டு ஆராய்ச்சியாளர்கள் பிரம்மிப்பு!

இந்திய தொலைபேசி அழைப்பால் தப்பிய ஷேக் ஹசீனா!

இலங்கை : மர்ம நபர் துப்பாக்கிச் சூடு – இளைஞர் உயிரிழப்பு!

டிஎன்ஏவின் இணை கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் ஜெட் வேக பொருளாதார வளர்ச்சி : சொகுசு வீடுகளுக்கு டிமாண்ட் கொழிக்கும் ரியல் எஸ்டேட்!

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

வந்தே மாதரம் வெறும் பாடல் அல்ல – பாரத தாயின் மந்திரம்!

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

மத்திய பிரதேசம் : மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் மதிய உணவு வழங்கிய அவலம்!

கோயிலுக்கு சொந்தமான கடைகளை திமுகவினர் உள்வாடகைக்கு விடுவதாக புகார்!

கன்னியாகுமரி : தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்த கேரள அதிகாரிகள்!

டெல்லி : தொழில்நுட்ப கோளாறு – விமான சேவைகள் பாதிப்பு!

நாடு முழுவதும் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் – மத்திய அரசு முடிவு!

பெரம்பலூர் : 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies